அங்கராயநல்லூர்

அங்கராயநல்லூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

அங்கராயநல்லூர் என்பது தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு சுமார் 5,000 மக்கள் வசிக்கின்றனர். இது உள்ளாட்சி அமைப்பில் தனி ஊராட்சியாக உள்ளது. இந்தக் கிராமம் ராஜேந்திரசோழன் காலத்தில் எங்கராயர் என்ற குறுநில மன்னனால் ஆட்சி செய்யப்பட்டது. அதனால், எங்கராயர் என்று அழைக்கப்பட்ட கிராமம் இன்று அங்கராய நல்லூர் என்று மாற்றமடைந்துள்ளது. இங்கு முந்திரி, கடலை, போன்றவை பயிர்செய்யப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya