அச்சன் உறங்காத வீடு (திரைப்படம்)
அச்சன் உறங்காத வீடு (ஆங்கிலம்:Achanurangatha_Veedu), (மலையாளம்: അച്ഛനുറങ്ങാത്ത വീട്) லால் ஜோஸ் இயக்கத்தில் பாபு ஜனார்தனன் எழுதி சனவரி 6 2006 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம் ஆகும். விளக்கங்கள்இத்திரைப்படம் 1996 செப்டம்பரில் கேரளத்தின் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லியில் ஒரு பள்ளிச் சிறுமியையை காதலிப்பது போல் ஆசை காட்டி பள்ளி பேருந்து நடத்துநர் தன்னுடன் கடத்திச் சென்று தான் அனுபவித்தப் பின் அச்சிறுமியை கேரளத்தின் மிக முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் பெரிய பணக்கரரிடம் விற்றிருக்கிறான். இவர்கள் கேரளா முழுக்க அந்தப் பெண்ணை மிரட்டி ஊர் ஊராகப் கூட்டிச் சென்று அனுபவித்த பின் 40 நாட்களுக்குப் பிறகு அந்தச் சிறுமியை மிரட்டி வெளியே விட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் வெளியே கசிந்து பின் வழக்காக மாறியது. மொத்தம் 42 பேர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.[3][4] இந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்பட்டு சனவரி 6 - 2006 ஆம் ஆண்டு அன்று வெளிவந்தது.[5] கதைச் சுருக்கம்விருதுகள்
நடிப்பு
ஆதாரங்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia