அம்போதரங்கம்அம்போதரங்கம் என்பது பாவகைகளில் ஒன்றான கலிப்பாவின் ஒரு உறுப்பாகும். இது அப் பாவகையில் தரவு, தாழிசை, அராகம் என்னும் உறுப்புகளைத் தொடர்ந்து நான்காவது உறுப்பாக வரும். அம்பு = தண்ணீர் ; தரங்கம் = அலை. நீரில் அடிக்கும் அலை பெரிதாகத் தொடங்கித் தேய்ந்து கரையோரத்தில் சேரும் போது சுருங்கி முடியும். அது போல நாற்சீரடி, முச்சீரடி, இருசீரடி என அடுத்தடுத்து வரும் உறுப்பு அம்போதரங்கம் எனப்பட்டது. இதற்குச் சொற்சீரடி (ஒரு சொல்லே ஒரு சீராக வருவதால்), அசையடி (ஓர் அசையே சீராக வரும் அடிகள் கொண்டிருப்பதால்) என்ற வேறு பெயர்களும் உண்டு. சீர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதால் ”எண்” எனும் பெயரும் உண்டு. எடுத்துக்காட்டுவாட்போக்கி கலம்பகத்தில் வரும் பின்வரும் வரிகள் அம்போதரங்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன
2. பெண்ணொரு பாலுறு பெற்றி மேவியு
(இவை இரண்டும் நாற்சீரடி அம்போதரங்கம்.)
(இவை நான்கும் நாற்சீரடி அம்போதரங்கம்.)
(இவை எட்டும் முச்சீரடி அம்போதரங்கம்.)
(இவை பதினாறும் இருசீரோரடி அம்போதரங்கம்.) மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia