அம்மைச்சி

அம்மைச்சி (17 ம் நூற், காஞ்சிபுரம்) ஒரு பெண் தமிழ்ப் புலவர். இவர் தேவரடியாள் மரபில் வந்தவர். இவரது வருணகுலாதித்தன் மடல், பெருமாள் திருநாளை ஆகிய ஆக்கங்கள் பற்றி அறிய முடிகிறது.[1]

மேற்கோள்கள்

  1. வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 1
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya