அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோயில்

அருள்மிகு சித்தகிரி முருகன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:மலைகோயில் தெரு, அவலூர்பேட்டை, செஞ்சி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:செஞ்சி
மக்களவைத் தொகுதி:வந்தவாசி
கோயில் தகவல்
மூலவர்:சுப்பிரமணியசுவாமி
தாயார்:வள்ளி, தெய்வானை
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானை சன்னதிகளும், விநாயகர், மகேஸ்வரன், பாலாம்பிகை, மகேஸ்வரி, இடும்பன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. ஐப்பசி, [[தை மாதம்]] திருவிழா நடைபெறுகிறது. பங்குனி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya