ஆச்சரியம்ஆச்சரியம் (surprise and shock for positive and negative events, respectively) என்பது தான் எதிர்பாராத நிகழ்வின் போது உண்டாகும் உணர்ச்சியாகும். இது சிறிய அளவிலோ, நன்மையையோ அல்லது தீமையையோ கருதி உருவாகும் உணர்வாகும். ![]() தோன்றும் காலம்சில முன்னர் நிர்ணயிக்கப்பட்ட சட்டதிட்டங்களின் படி நிகழ்வுகள் நடக்காவிடில் அது ஆச்சரியத்தினை உண்டாக்கும். இவ்வாறு தான் நடக்கும் என மனம் தீர்மானிக்க, எதிர்பார்த்தபடி நடைபெறாவிடில் உண்டாகும்.[1] உடலியல் மாற்றங்கள்
தாடைகள் எவ்வளவு கீழே விழுகின்றன என்பதனையும், விழிகள் விரியும் அளவினையும் பொருத்து எவ்வளவு ஆச்சரியம் உண்டாயிருக்கிறதென அறியலாம். சில நேரங்களில் வாய் திறக்காவிடினும், எளிதாக ஆச்சரிய உணர்வை உணரலாம்[2]. ம
கலைகளில் பங்குஆச்சரியம் என்பதனை அத்புதம் (अद्भुतं) என்று குறிப்பிட்டு ஒன்பது நவரசங்களில் ஒன்றாக பரதம் பழகுவோர் பழகுவர். பல்வேறான உணர்ச்சிகளில் ஒன்றாக வெளிப்படுத்த கற்பர். உசாத்துணை |
Portal di Ensiklopedia Dunia