ஆம்பூர் தொடருந்து நிலையம்
வசதிகள்இந்த நிலையத்தில் காத்திருப்பு அறைகள், தங்குமிடங்கள், ஓய்வு அறைகள், குளிர்சாதன மற்றும் குளிர்சாதன வசதி அல்லாத மேல் வர்க்கப் பயணிகள் காத்திருக்கும் அறை மற்றும் ஆண்கள் & பெண்களுக்கான தனித்தனி அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது விரிவாக்கம்ஆம்பூர் புகைவண்டி நிலையத்திற்கான புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் 2008 ஆம் ஆண்டு ரயில்வே துறை அமைச்சர் இரா.வேலு அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. 2010 ஆம் ஆண்டில், புதிய புகை வண்டி நிலைய நடை மேடையும் 2 & 3 நடை மேடைகள் நீட்டிப்பு மற்றும் காத்திருப்பு அறைகள், ஓய்வறைகள், நவீன தங்குமிட வசதி போன்ற பிற வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia