ஆயிரமசலா

ஆயிரமசலா தமிழில் முதலில் தோன்றிய இசுலாமிய இலக்கியங்களில் ஒன்று. இது கிபி 1572 இல் வண்ணப் பரிமளப் புலவரால் இயற்றப்பட்டது. இது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.[1]

மேற்கோள்கள்

  1. <மஸ்அலா இலக்கியத்தில் மார்க்க கல்வி - காஜா முகைதீன்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya