ஆலங்குடி இராமச்சந்திரன்

ஆலங்குடி இராமச்சந்திரன் (சூன் 22, 1912 - சூன் 15, 1975) தமிழ்நாட்டைச் சேர்ந்த கடம் கலைஞர் ஆவார்.[1] இவர், செம்பை வைத்தியநாத பாகவதர், ஜி. என். பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர் போன்ற புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக கடம் வாசித்திருக்கிறார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya