இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ
வரலாறு1993 மார்ச் 15 ஆம் நாள் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் சைமன் கிங் என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர் 2002-இல் விஸ்டன் குழுமம் இவ்வலைப்பக்கத்தை தனதாக்கிக் கொண்டது. கடைசியில் 2007-ஆம் ஆண்டு இஎஸ்பிஎன் நிறுவனம் இவ்வலைப்பக்கத்தை வாங்கியது. இவ்வலைப்பதிவை டாக்டர் சைமன் என்பவருடன் இந்தியாவின் தமிழகத்தைச் சார்ந்த பத்ரி சேசாத்ரி என்பவர் இணைந்து தொடங்கினார். இவர் இவ்வலைப்பக்கத்தின் தலைமை இயக்குனராகப் பணியாற்றினார். பின்னர் நியூ ஹரைசன் மீடியா என்ற தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். தொடக்ககாலத்தில் இவ்வலைப்பக்கம் உலகளாவிய பல்வேறு மாணவர்கள் உதவியுடன் நடைபெற்றது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia