இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு என்பது தமிழ்நாட்டுத் தலைநகரான சென்னையில் 1968 ஆம் ஆண்டு சனவரி 3 - 10 வரை நடைபெற்ற பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டின் முதல் நாள் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களின் சிலைகள் எடுக்கப்பெற்றன. அவர்கள் வருமாறு: திருவள்ளுவர், ஔவையார், கம்பர், ஜி. யு. போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ. உ. சி, வீரமாமுனிவர் ஆகியோர் ஆவர். இவர்களோடு தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தின் முக்கிய கதாபாத்திரமான கண்ணகியின் சிலையும் எடுக்கப்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "2வது உலகத் தமிழ் மாநாடு". Retrieved 22 September 2021.
  2. "2nd International conference seminar of Tamil Studies". tamilnation.org. Retrieved 2021-09-22. (ஆங்கில மொழியில்)
  3. மு. கருணாநிதி (திசம்பர் 1975). "136: உலகத் தமிழ் மாநாடு". நெஞ்சுக்கு நீதி (Google Drive). Vol. முதல் பாகம். திருமகள் நிலையம். pp. 723–726. கணினி நூலகம் 20404301.{{cite book}}: CS1 maint: year (link)

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya