இருப்பாளி முனியப்பன் கோயில்
இருப்பாளி அக்கரைப்பட்டி முனியப்பன் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், இருப்பாளி என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] வரலாறுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] திருக்கோவில் சிறப்புஇக்கோவில் ஆனது இருப்பாளி கிராமத்தில் அமைந்துள்ளது. அக்கரைப்பட்டி முனியப்பன் என்று அழைக்கக்கூடிய இந்த சாமி ஆனது இரவில் வெள்ளை குதிரையில் வேட்டைக்கு செல்லும் என்று அவ்வூர் பெரியோர்கள் கூறுகிறார்கள். ஆண்டுதோறும் ஆவணி மாதம் இப்பண்டிகைய நடக்கிறது . பதினைந்து நாள் பூச்சாட்டுதல்க்கு பின்பு முதல் நாள் புதன்கிழமை அம்மன் பண்டிகையும், மூன்றாவது நாள் வெள்ளிக்கிழமை மாரியம்மன் பண்டிகையும், இரண்டாவது நாள் வியாழக்கிழமை முனியப்பன் பண்டிகை நடக்கும். இம்மூன்று நாட்களும் வெகு சிறப்பாக அவ்வூர் மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும். .[2] பூசைகள்இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆவணி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia