இருளுக்குப் பின்

இருளுக்குப் பின் 1954 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ் மொழிமாற்றுத் திரைப்படமாகும்.[1] 1953 ஆம் ஆண்டு வெளியான பொன்கதிர் என்ற மலையாளப்படம் தமிழ்மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஈ. ஆர். கூப்பர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் பிரேம் நசீர், லலிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரதர் லட்சுமணன் இசையமைத்திருந்தார்.

மேற்கோள்கள்

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-09-26. Retrieved 2018-06-24.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya