உதாய் திட்டம்
உதாய் மின் திட்டம் என்பது உசுவால் திசுகாம் அசூரன்சு யோசனா (Ujjwal DISCOM Assurance Yojana) என்பதன் சுருக்கம் ஆகும். இது மின்பகிர்மானத்தை இந்திய அளவில் சமச்சீராக அளிக்க ஒன்றிய அரசின் திட்டமாகும்.[1] மின்னாக்கத்தின் விலையைக் குறைக்கவும், மின் வழங்கலில் ஏற்படும் வட்டிச் சுமையைக் குறைக்கவும் இந்தத் திட்டம் பயன்படும் என நடுவணரசு அறிவித்தது. திட்ட அமலாக்கம்நவம்பர் 2015 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் இந்தியாவின் 18 மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைந்தன.[2] உத்திரப் பிரதேசம், பிகார், ஒடிசா, மகாராட்டிரம் உள்ளிட்டவை பின்னர் இணைந்தன.[3] தமிழகத்தின் நிலைப்பாடுசுமார் 22,400 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்திற்கு சேமிப்பு தரக்கூடும் என்று ஒன்றிய அரசு கூறும்[4], உதாய் மின் திட்டம் பல ஆண்டுகளாக செயலலிதா அரசால் புறக்கணிக்கப்பட்ட இந்தத் திட்டம்,[5][6][7], அக்டோபர் 21, 2016-ம் நாள் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[8][9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia