உலகநாத பண்டிதர்

உலகநாத பண்டிதர் என்பவர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமயப் பற்றுள்ள பெருமகனார்.
இவரால் பாடப்பட்ட நூல் உலகநீதி [1]

இவர் கமலை ஞானப்பிரகாசர் சைவாசாரியாரைத் தூண்டித் தமிழில் சில நூல்களைப் பாடச் செய்தார்.
இந்தத் தூண்டுதலால் கமலை ஞானப்பிரகாசர் பாடிய நூல்கள் பல.

  • சாதிநூல்
  • திருவானைக்கா புராணம்
  • நந்திவனப் புராணம்
  • மழபாடிப் புராணம்

முதலானவை

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005

அடிக்குறிப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya