கட்டிய நாடு

கட்டிய நாடு என்பது சேரநாட்டின் வடபால் அமைந்திருந்தது. இதைக் கட்டியர் என்னும் குறுநிலத்தவர் ஆண்டு வந்தனர். இந்தக் கட்டிய நாடே தமிழ் மொழி பேசும் நாட்டின் எல்லையாகவும் வடுக நாட்டின் தொடக்கமாகவும் இருந்ததாக மாமூலனார் பாடிய குறுந்தொகைப் பாடல் கூறுகிறது.குறு - 11 இது கட்டு நன்னாடு என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya