கண்டியன்கோயில் கனககிரி வேலாயுதசுவாமி கோயில்

அருள்மிகு கனககிரி வேலாயுதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:கண்டியன்கோயில், திருப்பூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்பூர்
மக்களவைத் தொகுதி:திருப்பூர்
கோயில் தகவல்
மூலவர்:கனககிரி வேலாயுதசுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:தைப்பூசம், கந்த சஷ்டி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கண்டியன்கோயில் கனககிரி வேலாயுதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், கண்டியன்கோயில் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. தை, ஐப்பசி மாதம் தைப்பூசம், கந்த சஷ்டி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya