கருட கர்வபங்கம்
கருட கர்வபங்கம் (Garuda Garvabhangam) ஒரு இந்திய தமிழ் புராணத் திரைப்படமாகும். 1936 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்ற இத் திரைப்படத்தில் எம். டி. பார்த்தசாரதி, செருகளத்தூர் சாமா இன்னும் பலர் நடித்திருந்தனர்.[1] நடிகர்கள்எம். டி. பார்த்தசாரதி தயாரிப்புக் குழுதயாரிப்பு: ஓரியண்டல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு விபரம்புராணத்தில் வரும் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகளில் ஒன்றான கருட கர்வபங்கம் முதலில் 1929 ஆம் ஆண்டு ஏ. நாராயணன் என்பவரால் மௌனப்படமாகத் தயாரிக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் படம் கொல்கத்தாவிலுள்ள பயனியர் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. இதே படம் பின்னர் 1943 ஆம் ஆண்டு கண்டசாலா பலராமையா என்பவரால் தெலுங்கில் தயாரிக்கப்பட்டது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia