கர்னாவதி பல்கலைக்கழகம்
கர்னாவதி பல்கலைக்கழகம் (Karnavati University) இந்தியாவின் குசராத்து மாநிலம் காந்திநகருக்கு அருகிலுள்ள உவர்சாத்து என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு தனியார் பல்கலைக்கழகம் [1] ஆகும். 2017 ஆம் ஆண்டின் குசராத்து தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் [2] மூலம் கர்னாவதி மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளையால் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. சுவர்னிம் சிடார்ட்டப் மற்றும் புதுமைப் பல்கலைக்கழகம், பிபி சவானி பல்கலைக்கழகம் மற்றும் இந்திரசில் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களையும் இந்த அறக்கட்டளை நிறுவியுள்ளது. கல்விபல்கலைக்கழகம் அதன் ஆறு தொகுதி கல்லூரிகளின் மூலம் மேலாண்மை, வடிவமைப்பு, சட்டம், தாராளவாத கலைகள், வர்த்தகம், ஊடக ஆய்வுகள் மற்றும் பல் மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை வழங்கும் படிப்புகளை அளிக்கிறது:[3]
இணைப்புகள்கர்னாவதி பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1] இப்பல்கலைக்கழகம் பொதுநலவாயப் பல்கலைக்கழகங்கள் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளது.[4] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia