கலித்துறையந்தாதி

கலித்துறையந்தாதி, நாகைமுத்துக்குமார தேசிகர் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் செங்குந்த மரபினரின் சிறப்புக்களும் வீர தீரங்களும் சொல்லப்படுகின்றன. ஈட்டியெழுபது முதலிய நூல்களை இம்மரபினர் பெற்ற வரலாறுகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya