கிரவுஞ்சமலை

குருகொடு பெயர் பெற்ற வரையைக் கிரவுஞ்சமலை என்று குறிப்பிடுகின்றனர். இது இப்போதுள்ள விந்திய-சாத்புரா மலைக்குன்றுகளாகும்.

முருகன் இந்த மலையை வேலெறிந்து நொறுக்கினாராம். நாவலந்தண்பொழில், [1] வடமொழி பேசும் நாடு [2] ஆகிய இரண்டுக்கும் இடையே இந்த மலை இருந்த்தாம்.[3] [4]

அடிக்குறிப்பு

  1. தமிழகமாகிய தென்னகம்
  2. வடநாடு
  3. மாய அவுணர் மருங்கு அறத் தபுத்தவேல், நாவலந்தண்பொழில் வடமொழி ஆயிடைக் குருகொடு பெயர்பெற்ற மால்வரை உடைத்து, மலையாற்றுப்படுத்த மூவிரு கயந்தலை - பரிபாடல் 5-9
  4. குருகு எறி வேலோய் – பரிபாடல் 19-36
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya