கிராம நியாயாலயச் சட்டம், 2008

கிராம நியாயாலயச் சட்டம், 2008
சான்றுAct No. 4 of 2009

கிராம் நியாயாலயச்  சட்டம், 2008 ஆனது  இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் நீதி விவகாரங்கள் விரைவாகவும்  எளிதாக  கிடைப்பதற்கும்  கிராம நியாயாலம் அல்லது   கிராம நீதிமன்றங்களை நிறுவுவதற்கு இந்தியாவின் நாடாளுமன்ற சட்டம் மூலம்  இயற்றப்பட்டது.  இந்தச் சட்டம் அக்டோபர் 2, 2009 முதல் நடைமுறைக்கு வந்தது.[1][2]

சிறப்பியல்புகள்

1.கிராம நியாயலயாவின் நீதிபதியாக நியாயதிகாரி என்பவர் மாநில அரசால் உயர்நீதிமன்றத்தின் அறிவுரையின் கீழ் நியமிக்கபடுவார். 2.ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் இடைநிலை மட்டத்தில் அல்லது ஒரு மாவட்டத்தில் இடைநிலை மட்டத்தில் தொடர்ச்சியான பஞ்சாயத்துக்கு ஒரு குழு அல்லது எந்தவொரு மாநிலத்திலும் இடைநிலை மட்டத்தில் பஞ்சாயத்து இல்லாத பகுதியிலும் ஒரு கிராம பஞ்சாயத்துகள் நிறுவப்பட வேண்டும்.3.கிராம நியலாயாக்களுக்கு தலைமை தாங்கும் நியதிகாரிகள் கண்டிப்பாக நீதித்துறை அதிகாரிகளாக இருக்க வேண்டும்  மற்றும் உயர் நீதிமன்றத்தின் கீழ் பணிபுரியும் முதல் வகுப்பு நீதிபதியின் அதே அதிகாரங்களையும் அதே சம்பளத்தையும்  பெறுவார்கள்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya