கூக்ளி-சூச்சுரா
கூக்ளி-சூச்சுரா ( Hugli-Chuchura) நகரை கூக்ளி என்றும் சின்சுரா என்றும் அழைப்பர். இது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் ஹூக்ளி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது மாநிலத்தலைநகரான கொல்கத்தாவிலிருந்து 35 கிலோமீட்டர்கள் தொலைவில் வடக்கே அமைந்துள்ளது. அமைவிடம்இந்நகரம் போர்த்துகீசியர்களால் 1579 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கும் முன்னான ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர். இந்நகரின் அமைவிடம் 22°54′N 88°23′E / 22.90°N 88.39°E ஆகும்.[1] மக்கட்தொகை2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,77,259 ஆகும்.[2] இதில் ஆண்கள் 51% பெண்கள் 49% ஆகும். இந்நகரின் கல்வியறிவு 91.10% ஆகும். ஆண்களின் கல்வியறிவு 93.81% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 88.39% ஆகவும் உள்ளது. மக்கட்தொகையில் 9% பேர் 6 வயதிற்கும் குறைவான வயதுடைய குழந்தைகள். விழாக்கள்இந்நகரில்,
போன்றவை முக்கிய விழாக்களாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia