கே. எம். காதர் மொகிதீன்
பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் (K.M. Kader Mohideen) (பிறப்பு 5 சனவரி 1940) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ஆவார். [1][2] வாழ்க்கைக் குறிப்புதமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநல்லூர் என்ற கிராமத்தில் 5-1-1940ம் நாள் பிறந்தார். ஆங்கிலம், அரபு, உருது, இந்தி, பார்ஸி போன்ற மொழிகளை நன்கறிந்தவர். சிறந்த பேச்சாளர். வகித்த பொறுப்புகள்
படைப்புகள்
உட்பட ஆறு நூல்களை எழுதியுள்ளார். செம்மொழி மாநாட்டில் தமிழகத்துக்கும், அரபகத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வழங்கி 8 ஆண்டுகள் தாருல் குர்ஆன் இதழில் 'தமிழர்க்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்தமா?' எனும் தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதியுள்ளார். பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
இலட்சியம்தமிழ் நாட்டில் திருக்குர்ஆன் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதைத் தம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். உசாத்துணை
வெளி இணைப்புகள்[* இந்திய நாடாளுமன்ற இணையத்தளத்தில் பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் |
Portal di Ensiklopedia Dunia