கோகிலவர்த்தனி சிவராஜா

கோகிலவர்த்தனி சிவராஜா(சுப்பிரமணியம்)

கோகிலவர்த்தனி சிவராஜா (சுப்பிரமணியம்) இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர்களில் ஒருவர்.ஆரம்ப காலத்தில் இலங்கை வானொலி நாடகங்களில் நடித்ததோடு சிறந்த மெல்லிசைப்பாடல்களையும் பாடியவர்.

பாடிய மெல்லிசைப்பாடல்கள்

  • கங்கையாளே..கங்கையாளே - எஸ்.கே.பரராஜசிங்கத்துடன் இணைந்து பாடியது. பாடல் வரிகள் - கவிஞர் முருகையன்
  • வானத்தை வந்து வந்து பாராய் சகோதரி சுபத்திரா சந்திரமோகனுடன் இணைந்து பாடியது. பாடல் வரிகள்- பசுபதி
  • நெஞ்சினில் ஊறும் நினைவுகள் யாவும் - எஸ்.கே.பரராஜசிங்கத்துடன் இணைந்து பாடியது. பாடல் வரிகள்- திருமலை கே.கே.மதிவதனன்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya