கோட்டம்பலம்

கோட்டம்பலம் என்பது சேரநாட்டில் இருந்த ஊர். இக்காலத்தில் இது கேரள மாநிலத்தில் அம்பலப்புழை என்னும் பெயருடன் விளங்குகிறது. கோடு என்றால் மலை. சேரநாடு மலைகளை மிகுதியாக உடைய நாடு. அம்பலம் என்பது ஊரின் பெயர்.[1]

சங்ககால மருத்துவ மனைகள் இருந்த ஊர்களில் இதுவும் ஒன்று. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை இவ்வூரில் மருத்துவம் செய்துகொண்டான்.

அடிக்குறிப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya