சங்கிலிமாடன்

சங்கிலிமாடன்என்பவர் சாம்பவர் குலத்தின் சிறந்த வீரராகவும் போர்கலைகளில் வல்லவராகவும் இருந்தார். அவரின் திறமையை கண்டு மெச்சிய கனகமுத்து தேவர் அவரை தாங்கள் செய்யும் திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில், பண்பொழி திருப்பணிக்கு காவலராக நியமித்தார்.

மேற்கோள்கள்

Temples Magazine

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya