சுயம்வரம் (1972 திரைப்படம்)
சுயம்வரம் (One's Own Choice) (1972) ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படமே அடூர் கோபாலகிருஷ்ணனின் முதற் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கதைகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. எழுத்தாளராகத் திகழும் விஷ்வம் அவர் மனைவியான சீதாவுடன் குடித்தனம் நடத்துகின்றார். திடீரென ஏற்படும் பணப்பற்றாக்குறையினால் அவர்கள் வசதிகள் குறையப்பெற்ற பகுதிகளில் வாழவேண்டிய சூழல் ஏற்படுகின்றது. அச்சமயம் விஷ்வத்திற்கு மரத்தொழிற்சாலையில் வேலை கிடைக்கின்றது. மேலும் குழந்தையினைப் பெற்றெடுக்கும் சீதா நோய் வாய்ப்பட்டிருந்த கணவரைப் பலிகொடுக்கின்றார். இதன்பின்னர் விதவைக் கோலம் பூண்டிருக்கின்றார் சீதா. விருதுகள்1973 மாஸ்கோ சர்வதேச திரைப்படவிழா (ரஷ்யா)
1973 சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது (இந்தியா)
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia