சுரேந்திர குமார்

சுரேந்திர குமார்
சட்டமன்ற உறுப்பினர்
சட்டமன்ற உறுப்பினர் Member
கோகல்பூர்
பதவியில்
2008–2013
முன்னையவர்பல்ஜார்சிங்
பின்னவர்இரஞ்சித்சிங் காஷ்யப்
பதவியில்
2020–2025
முன்னையவர்ஃபடேசிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 சனவரி 1967 (1967-01-13) (அகவை 58)
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
பெற்றோர்மங்கத் ராம்
வாழிடம்கிழக்கு ஜோதி நகர், தில்லி
கல்வி10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ,தில்லி
பணிவணிகம் மற்றும் அரசியல்

சுரேந்திர குமார் (Surendra Kumar) ஓர் இந்திய அரசியல்வாதியும் தில்லி சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தில்லி சட்டமன்ற உறுப்பினராக, இவர் கோகல்பூர் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] இவர் கோகல்பூர் சட்டமன்றத் தொகுதி, தில்லி ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரும் ஆவார். 2008 முதல் 2013 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தில்லி தேர்தல் தலைவர் சஞ்சய் சிங் முன்னிலையில் சுரேந்திர குமார் சஞ்சய் சிங் 17 அக்டோபர் 2019 அன்று தில்லி ஐடிஓவில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் அஅம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.

மேற்கோள்கள்

  1. "Delhi Government" (PDF).
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya