சென்னிமலை சித்தர்

சென்னிமலை சித்தர்
பிறப்புவாழ்க்கை ஈரோடு சென்னிமலையில்
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தீராத நோய்களைத் தீர்த்தல்
முக்கிய ஆர்வங்கள்
மரத்தில் வாழ்தல்

சென்னிமலை சித்தர் என்பவர் குணப்படுத்த முடியாத வியாதிகளையும் குணப்படுத்துபவர். இவர் மரத்தையே வீடாக கொண்டவர் என அறியப்படுகிறது. அதே மரத்தில் சிவனும் தன்னுடையே வாழ்ந்ததை திடீரென அறிந்தவர் அங்கேயே சமாதி அடைந்தார் என கூறப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-26. Retrieved 2011-11-03.

www.sathuragirihills.com

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya