செயங்கொண்ட சோழ கொங்காள்வான்
உராளி செம்ப வேட்டுவ செயங்கொண்ட சோழ கொங்காள்வான்[1][2][3][4] கொங்கு வேடடுவக் கவுண்டர் இன மண்ணராகிய இவர் முதலாம் குலோத்துங்கன் ஆட்சி(கி.பி 1070 முதல் கி.பி 1125 வரை) காலத்தில் கொங்கு 24 நாட்டில் ஒன்றான வடகரை நாடு நாட்டை ஆட்சிபுரிந்தார் [சான்று தேவை]. இவருக்கு ஊராழ்வான் [சான்று தேவை]பொறுப்பும் பெற்று இருந்தார். கொடிவேரி அணைக்கட்டுகொங்கு நாட்டில் ஒன்றான வடகரை நாட்டில் குளவாற்றூர் தற்போதைய ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் தாலுக்காவில் உள்ள கொடிவேரி என்ற இடத்தில் பவானி ஆற்றுநீரைத்தேக்கி (இக்குளம் அட்டி) கொடிவேரி அணைக்கட்டு கால்வாயை செயங்கொண்ட சோழ கொங்காள்வான் வெட்டினார்.[சான்று தேவை] முதலாம் குலோத்துங்கனின் 55 வது ஆட்சி ஆண்டில் (கி.பி 1125) கொடிவேரியில் பவானி ஆற்றுநீர் பாயும் இடத்தை அகலப்படுத்தி நீரை பெரும் கற்களைக் கொண்டு தேக்கி கால்வாய் வெட்டினார்.[சான்று தேவை] இன்று இது கொடிவேரி அணைக்கட்டு என்று அழைக்கப்படுகிறது.[சான்று தேவை] இந்த செய்தி கொடிவேரி , பவானி ஆற்றங்கரையில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. கல்வெட்டு சான்று
நீர்ப்பாசன கால்வாய்கள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia