செவ்வந்திப்பூ அம்மாள்

செவ்வந்திப்பூ அம்மாள் (19 ஆம் நூற்றாண்டு, மிதிலைப்பட்டி, தமிழ்நாடு) என்பவர் மிதிலைப்பட்டிக் கவிராயர் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் தமிழ்ப் புலவர். இப் பரம்பரையில் வந்து, இன்று அறியப்படும் ஒரே பெண்பாற் புலவரும் இவரே ஆவார்.[1] இவர் குழந்தைக் கவிராயரின் மகள், பாண்டிக்கவிராயரின் சகோதரி, அழகிய சிற்றம்பலக்கவிராயரின் பேத்தி.[1]

படைப்புகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 முனைவர் எம். எஸ். சிறீலக்சுமி. (2009). மிதிலைப்பட்டிக் கவிராயர்கள் வாழ்வும் வாக்கும். சிங்கப்பூர்: தருமு பதிப்பகம்.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya