டி. எஸ். அர்த்தநாரி

டி. எஸ். அர்த்தநாரி (T. S. Arthanari) என்பவா் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1952 தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து இந்திய பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராகதமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya