தசநாமி மரபு (Dashanami Sampradaya) (IASTDaśanāmi Saṃpradāya "Tradition of Ten Names") என்பது இந்து சமய ஒரே தண்டத்தை கொண்ட கைக்கொணட ஆதிசங்கரர் மரபு வழிவந்த சந்நியாசிகளின் மடங்களைக் குறிக்கும்.[1][2][3] தீர்த்தர், ஆசிரமம், வனம், ஆரண்யம், கிரி, பர்வதம், சகரம், புரி, பாரதி மற்றும் சரசுவதி எனும் தசநாமி (பத்து பெயர்கள்) கொண்ட சந்நியாசிகள் அத்வைதவேதாந்தத்தைப் பின்பற்றுவர்கள் ஆவார். இவர்களை தசநாமி மரபினர் என்று அழைப்பர்.[4]