தனிமனிதத்துவம்

தனிமனிதரை, அவரின் சுதந்திரத்தை, உரிமைகளை, தற்சார்பை முன்னிறுத்தி அற, அரசியல், பொருளாதார, சமூக முறைமைகளை அணுகுவதைத் தனிமனிதத்துவம் குறிக்கின்றது. இது இயன்றவரை தனிமனிதனின் வாழ்வில் விருப்பின்றி அரசு, சமயம் போன்ற வெளிக் கூறுகள் தலையிடுவதை விரும்பவில்லை. இதனால் இது பொதுவுடமைத்துவம், மரபு, சமயம் ஆகியவற்றுடன் ஒத்துப்போவதில்லை.

சார்புக் கருத்துக்கள்

கவிஞர் தேவதேவன் [1]

விமர்சனக் கருத்துக்கள்

கோகிலா மகேந்திரன்[2]


இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

  1. "என் மனதைக் கவிதைகளில் மொழி பெயர்க்கிறேன்" கவிஞர் தேவதேவன் சந்திப்பு: வே.சாவித்திரி [1]
  2. எனக்குள்ள கொள்கை மனிதத் தத்துவமே-கோகிலா மகேந்திரன் சந்திப்பு: கார்த்திகாயினி, சாந்தி [2] பரணிடப்பட்டது 2007-08-21 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya