தமிழ்ப் பேரகராதி

தமிழ்ப் பேரகராதி எனப்படுவது நா. கதிரவேற்பிள்ளை அவர்களால் 1899 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்-தமிழ் அகராதி ஆகும். இது இராமசாமி நாயுடுவின் பேரகராதியின் விரிவு ஆகும். இதில் பல நூல்களில் இருந்து தொகுக்கப்பட புதிய சொற்களுக்கு உடுக்குறி (*) இட்டுக் காட்டியுள்ளார்.[1]

மேற்கோள்கள்

  1. அகராதி

வெளி இணைப்புகள்

கதிர்வேல் பிள்ளையின் அகராதி

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya