தற்காலிக மெனிங் அரசியலமைப்புதற்காலிக மெனிங் அரசியலமைப்பு இலங்கையில் 1921 முதல் 1924 வரை அமுலிலிருந்த அரசியலமைப்பு இதுவாகும். பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்றாவது அரசியலமைப்பும் இதுவே. இந்த அரசியலமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட சட்ட நிரூபண சபை(சட்டசபை)யின் கட்டமைப்பு வருமாறு: சட்டநிரூபண சபைசட்டநிரூபண சபையின் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 37 இதில்
உத்தியோக சார்பற்றோர்உத்தியோக சார்பற்ற அங்கத்தவர் எண்ணிக்கை, உத்தியோக சார்புள்ள அங்கத்தவர் எண்ணிக்கையை விட முதல் தடவையாக அதிகரிக்கப்பட்டது. உத்தியோக சார்பற்றோர் எண்ணிக்கை 23 ஆகும். இதில் தெரிவின் மூலம் 16 பிரதிநிதிகளும் நியமனமாக 7 பிரதிநிதிகளும் இடம் பெற்றனர். தெரிவின் மூலம் - 16தெரிவு செய்யப்பட்ட 16 பிரதிநிதிகளுள் 11 பிரதிநிதிகள் பிரதேச ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டனர். பிரதேச ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்டோர் - 11
இன ரீதியான தெரிவுசெய்யப்பட்டோர் - 3
சங்கங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்டோர் -2
தேசாதிபதியால் நியமிக்கப்படுவோர் - 7
உத்தியோக சார்புள்ளோர் 14முக்கிய அம்சங்கள்தற்காலிக மெனிங் அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia