தாமஸ் சிட்னி ஸ்மித்

தாமஸ் சிட்னி ஸ்மித்
சென்னை மாகாண அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
1861–1863
பின்னவர்ஜான் புரூஸ் நார்டன்
தனிப்பட்ட விவரங்கள்
பணிவழக்கறிஞர்
தொழில்அரசுத் தலைமை வழக்குரைஞர்

தாமஸ் சிட்னி ஸ்மித் (Thomas Sydney Smith) என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞர் ஆவார். இவர் மதராஸ் மாகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக 1861 முதல் 1863 வரை பணியாற்றினார். [1] மேலும் இவர் சென்னை சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்தார்.

குறிப்புகள்

  1. House of Commons papers, Volume 41. 1863. p. 351.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya