திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார்

திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் ஒருவர். இவர் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் ஆகிய சைவசித்தாந்த நூல்களை எழுதியுள்ளார்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya