திருக்குடந்தைப் புராணம்கும்பகோணத்தின் தல வரலாற்றினைப் பற்றி பல புராணங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது. திருக்குடந்தைப் புராணம் ஆகும். தல புராணங்கள்குடந்தையைப் பற்றி வந்துள்ள தலபுராணங்கள் கீழ்க்கண்டவாறு அமையும். [1]
உருவாக்கம்1865இல் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுருநாதபிள்ளை மற்றும் பல பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை கும்பகோணம் பேட்டைத்தெருவிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் தங்கியிருந்து இப்புராணத்தை இயற்றினார். [1] சிறப்பு1866ஆம் ஆண்டு அச்சிடப்பெற்ற இப்புராணம் இலக்கியச் சிறப்புகள் கொண்டதாகும். இத்தலத்தின் சிறப்புகள் முழுவதையும் இப்புராணத்தில் காணலாம். [1] ஆதிகும்பேசர்ஆதிகும்பேசர் பற்றி இப்புராணத்தில் காணும் பாடல் பின்வருமாறு அமையும். [2] "பூமேய வாரணனும் நாரணனும் மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia