திருக்குடந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ்

திருக்குடந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். இதன் ஆசிரியர் காஞ்சி சபாபதி முதலியார் ஆவார். வடிவேலனைப் பாட்டுடைத்தலைவனாகாக் கொண்டு பாடப்பட்டது.

உசாத்துணை

  • கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை 1986.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya