திருச்சந்த விருத்தம்
திருச்சந்த விருத்தம் திருமழிசையாழ்வாரால் திருமாலைப் போற்றி 120 விருத்தப்பாக்களைக் கொண்டு இயற்றப்பட்டது.[1] சந்தங்கள் என்பது இனிய இசையை (ஒலியை) எழுப்புவது என்று பொருள்[2], இனிய ஒலிகளால் திருமாலை வணங்கி போற்றியதால் திரு என்னும் அடைமொழியைத் தாங்கி விருத்தம் என்னும் பாக்களால் பாடப்பட்டதால் இந்நூல் திருசந்த விருத்தம் எனப்பெயர் பெற்றது. இது 120 பாசுரங்களை கொண்டது, இது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதலாயிரத்தில் இடம் பெற்றுள்ளது.[3] இது திருமாலை வணக்கத்திற்காகவும், கிருஷ்ணர் மற்றும் வெங்கடாசலபதி போன்ற திருமாலின் அவதாரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [4] பாடல்கள்இந்த இலக்கியம் கிருஷ்ணரின் வாழ்க்கை, அசுரர்களை வதம் செய்தமை, நப்பின்னையை மணக்க காளைகளை அடக்கியமை, குருக்ஷேத்திரப் போரில் கிருஷ்ணரின் பங்கு ஆகியவற்றைப் பற்றிய உள்ளடக்கங்கள் இதில் உள்ளது[5] கம்சன் மீதான கிருஷ்ணரின் வெற்றியும், பூதனையின் நஞ்சு நிறைந்த பாலை உறிஞ்சிய தெய்வ செயல்களையும், வாமனனின் மூன்றடி மண் செயல்களையும் கீழ்கண்ட பாடல் குறிக்கிறது:[6]
கம்ப ராமாயணத்தை எழுதிய கம்பர், இந்தப் படைப்பின் சில பாடல்களிலிருந்து உள்ளூக்கம் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது:[8]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia