தி. ந. இராமச்சந்திரன்
முனைவர் தில்லை நடராஜன் இராமச்சந்திரன் (T. N. Ramachandran; 18 ஆகத்து 1934 - 6 ஏப்ரல் 2021) தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ் சைவம் குறித்தும் சைவ சித்தாந்தம் குறித்தும் பல நூல்களை எழுதியவர். சேக்கிழார் அடிப்பொடி எனும் சிறப்பு பட்டத்தைப் பெற்றவர்.[1] சைவத் தமிழ் திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றியல் இலக்கியமான சேக்கிழாரின் பெரியபுராணம், சைவ சித்தாந்தம் ஆகியவை குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர்.[2] இளமைதில்லை நடராஜன் – காமாட்சியம்மாள் இணையருக்கு 18 ஆகஸ்டு 1934ல் பிறந்த இராமச்சந்திரன், சட்டக் கல்வி பயின்று 9 ஆகஸ்டு 1956 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 13 செப்டம்பர் 1956ல் கல்யாணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். விருதுகள்
படைப்புகள்தி. ந. இராமச்சந்திரன் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல சைவத் தமிழ் நூல்களை இயற்றியுள்ளார். அவைகளில் சில: [3]
மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia