தீர்த்தகிரிப் புராணம்![]() தீர்த்தகிரிப் புராணம் [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ எல்லப்ப நாவலரால் பாடப்பட்ட புராணங்களில் ஒன்று. இந்நூல் சிறப்புப் பாயிரம், சாற்றுக்கவி, பாயிரம் நீங்களாக நானூற்று முப்பத்திரண்டு பாடல்களைக் கொண்டுள்ளது. தீர்த்தகிரி என்பது தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தீர்த்தமலை ஆகும் இந்த மலையில் தீர்த்தகிரிசுவரர் கோயில் உள்ளது. பதிப்பியல்இந்நூலின் முதல் பதிப்பானது 1870 இல் வெளியானது, 1922 இல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. 1948 இல் இந்நூலுக்கு புரசை சபாபதி முதலியாரால் பொழிப்புரை எழுதப்பட்டது. நூலின் மூன்றாம் பதிப்பு 1990 இல் பேராசிரியர் தி. கோவிந்தனின் குறிப்புரையுடன் வெளிவந்தது. [2] பிற விவரங்கள்நூலில் 445 பாடல்கள் உள்ளன. அவை 14 சருக்கங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
என்னும் சருக்கங்கள் நீங்கலாக மற்ற 9 சருக்கங்கள் தீர்த்தங்களின் பெயரைக் கொண்டுள்ளன.
இதனால் இந்த ஊரைத் தீர்த்தகிரி என்றனர். இந்தத் தீர்த்தங்களில் நீராடுவதால் விளையும் பயன்கள் எனச் சில கூறப்பட்டுள்ளன. நூலின் பாடல் - எடுத்துக்காட்டு
அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia