தீர்த்தக்கரை

தீர்த்தக்கரை (Theerthakkarai) 19 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றிய அய்யாவழி சமயத்தின் ஒரு புனிதத் தலமாகும். இத்தலம் 0.6 கிலோமீட்டர்கள் (0.37 மைல்) தென்கிழக்கே முட்டப்பதியில் உள்ள தலைமைப்பதியிலிருந்து பாறைக் கரையில் முட்டப்பதி சாலையின் முடிவில் அமைந்துள்ளது.[1] அகிலத்திரட்டு அம்மானையில்[2] உள்ளபடி தீர்த்தகரை இரண்டாவது புனிதமான கடல் தீர்த்தமாகும். வைகுண்டரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விஞ்சைகள் நடந்த தலம் தீர்த்தக்கரையாகும். இந்த நிகழ்வின் நினைவாக பங்குனி தீர்த்தம் நடத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

8°05′34″N 77°33′51″E / 8.092663°N 77.564208°E / 8.092663; 77.564208

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya