இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள். அதன் காரணமாக இவர்கள் தேவேந்திர குலத்தான் என்று பெயர் பெற்றனர்.[4]
தொழில்
இச்சமூகத்தினர் பொதுவாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பண்ணாடிகளில் சிலர் அரசு அல்லது தனியார் வேலைகளில் பணியாற்றுகின்றனர். ஒரு சிலர் வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனர்.[5]
மக்கள் தொகை
1991 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி 50,709 பேர் உள்ளனர் அதில் ஆண்கள் 25, 285 பேரும், பெண்கள் 25425 பேரும் உள்ளனர் [6]
↑Vina Mazumdar, Leela Kasturi (1990). Women Workers in India: Studies in Employment and Status (in ஆங்கிலம்). Chanakya Publications,. In the Salem - Coimbatore - Dharamapuri region they refer to themselves as Devendra Kulam , Kuttan or Kulathan .{{cite book}}: CS1 maint: extra punctuation (link)