நந்திபுரத்து நாயகி (புதினம்)
நாவலின் கட்டமைப்புபொன்னியின் செல்வனை புதினத்தினை படித்து முடிக்கின்றபோது பல கேள்விகளை எழும், இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று கல்கி அவர்களே கூறினார். அந்த அடிப்படையில், பொன்னியின் செல்வன் கதாபாத்தரங்களையும், அதே இயல்புகளையும் வைத்து புதினத்தினை விக்கிரமன் படைத்துள்ளார். பாத்திரப் படைப்புவரலாறு தழுவிய நாவல்களுள் நந்திபுரத்து நாயகி புதினத்தின் பங்குஒரு புனைவு புதினத்தின் கதைமாந்தர்களை வைத்தே மற்றொரு புதினத்தினை எழுத இயலும் என்று உரைத்தமை. ஆய்வுகள்விக்ரமனின் நந்திபுரத்து நாயகி நாவல் ஆய்வு - பி.சின்னையா 1993, அழகப்பா பல்கலைக் கழகம். [1]
மேற்கோள்கள்வெளி இணைப்புகள்http://www.goodreads.com/book/show/18368541-nandhipurathu-nayagi இவற்றையும் பார்க்கவும் |
Portal di Ensiklopedia Dunia