நவநீத கிருட்டிணன் பிள்ளைத்தமிழ்

நவநீத கிருட்டிணன் பிள்ளைத்தமிழ் என்பது சிற்றிலக்கியங்களில் பிள்ளைத்தமிழ் என்ற வகையைச் சார்ந்ததாகும். இதன் ஆசிரியர் அண்ணாமலை ரெட்டியார் அவர்கள். காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.இதன் பருவங்கள் மற்றும் பாடல்கள் எண்ணிக்கை தெரியவில்லை.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya