நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்கள் பட்டியல் : தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்களின் பெயர்களும் அவற்றின் ஆசிரியர்களின் பெயர்களும் பட்டியலாகத் தரப்பட்டுள்ளன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தினரால் இது வரை நாட்டுடைமையாக்கப்பட்ட 2,178 தமிழ் நூல்களில் பெரும்பாலான நூல்கள் மின்னூல்களாக மாற்றப்பட்டுள்ளமை அனைவரும் கட்டணமின்றிப் படிக்க வகை செய்துள்ளது.[ 1] .[ 2]
உ. வே. சாமிநாதர் நூல்கள்
நீலி இரட்டை மணிமாலை 1874
வேணுவனலிங்க விலாசச் சிறப்பு 1878
திருக்குடந்தைப் புராணம் 1883
மத்தியார்ச்சுன மான்மியம் 1885
சீவகசிந்தாமணி 1887
கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது 1888
திருமயிலைத் திரிபந்தாதி 1888
பத்துப் பாட்டு மூலமும் உரையும் 1889
தண்டபாணி விருத்தம் 1891
சிலப்பதிகாரம் 1892
திருப்பெருந்துறைப் புராணம் 1892
புறநானூறு 1894
புறப்பொருள் வெண்பா மாலை 1895
புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம் 1898
மணிமேகலை 1898
மணிமேகலைக் கதைச் சுருக்கம் 1898
ஐங்குறு நூறு 1903
சீகாழிக் கோவை 1903
திருவாவடுதுறைக் கோவை 1903
வீரவனப் புராணம் 1903
சூரைமாநகர்ப் புராணம் 1904
திருக்காளத்தி நாதருலா 1904
திருப்பூவண நாதருலா 1904
பதிற்றுப் பத்து 1904
திருவாரூர்த் தியாகராச லீலை 1905
திருவாரூருலா 1905
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் 1906
தனியூர்ப் புராணம் 1907
தேவையுலா 1907
மண்ணிப்படிக்கரைப் புராணம் 1907
திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் 1908
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு 1910
திருக்காளத்திப் புராணம் 1912
திருத்தணிகைத் திருவிருத்தம் 1914
பரிபாடல் 1918
உதயணன் சரித்திரச் சுருக்கம் 1924
பெருங்கதை 1924
நன்னூல் சங்கர# நமச்சிவாயருரை 1925
நன்னூல் மயி#லை நாதருரை 1925
சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் 1928
தக்கயாகப் பரணி 1930
தமிழ்விடு தூது 1930
பத்துப் பாட்டு மூலம் 1931
மதுரைச் சொக்கநாதர் உலா 1931
கடம்பர் கோயிலுலா 1932
களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை 1932
சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் 1932
பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது 1932
பழனி பிள்ளைத் தமிழ் 1932
மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை 1932
வலிவல மும்மணிக் கோவை 1932
சங்கரலிங்க உலா 1933
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா 1933
பாசவதைப் பரணி 1933
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி, 1 1933
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 2 ,1934
சங்கர நயினார் கோயிலந்தாதி 1934
விளத்தொட்டிப் புராணம் 1934
ஆற்றூர்ப் புராணம் 1935
உதயண குமார காவியம் 1935
கலைசைக் கோவை 1935
திரு இலஞ்சி முருகன் உலா 1935
பழமலைக் கோவை 1935
பழனி இரட்டைமணி மாலை 1935
இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை 1936
கனம் கிருஷ்ணயைர் 1936
கோபால கிருஷ்ண பாரதியார் 1936
திருநீலகண்டனார் சரித்திரம் 1936
திருமயிலை யமக அந்தாதி 1936
திருவள்ளுவரும் திருக்குறளும் 1936
நான் கண்டதும் கேட்டதும் 1936
புதியதும் பழையதும் 1936
புறநானூறு மூலம் 1936
பெருங்கதை மூலம் 1936
மகாவைத்தியநாதையைர் 1936
மான் விடு தூது 1936
குறுந்தொகை 1937
சிராமலைக் கோவை 1937
தமிழ்நெறி விளக்கம் 1937
திருவாரூர்க் கோவை 1937
நல்லுரைக் கோவை பகுதி 1 , 1937
நல்லுரைக் கோவை பகுதி 2 , 1937
நினைவு மஞ்சரி - 1937
அழகர் கிள்ளை விடு தூது 1938
சிவசிவ வெண்பா 1938
திருக்கழுக்குன்றத்துலா 1938
திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை 1938
திருமலையாண்டவர் குறவஞ்சி 1938
நல்லுரைக் கோவை பகுதி 3 , 1938
குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு 1939
தணிகாசல புராணம் 1939
நல்லுரைக் கோவை பகுதி 4 , 1939
புகையிலை விடு தூது 1939
மகரநெடுங் குழைக்காதர் பாமாலை 1939
கபாலீசுவரர் பஞ்சரத்தினம் 1940
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா 1940
வில்லைப் புராணம் 1940
செவ்வைச் சூடுவார் பாகவதம் 1941
நினைவு மஞ்சரி - பகுதி 2 , 1942
வித்துவான் தியாகராச செட்டியார் 1942
பாரதியார் நூல்கள்
தேசிய கீதங்கள்
ஞானப் பாடல்கள்
பல்வகைப் பாடல்கள்
பக்திப் பாடல்கள்
கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
பாஞ்சாலி சபதம்
சந்திரிகையின் கதை
பகவத் கீதை முன்னுரை
சுய சரிதை
தேசிய கீதங்கள்
ஞானப் பாடல்கள்
பல்வகைப் பாடல்கள்
பக்திப் பாடல்கள்
கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
பாஞ்சாலி சபதம்
சந்திரிகையின் கதை
பகவத் கீதை முன்னுரை
சுய சரிதை . தேசிய கீதங்கள்
பாரதிதாசன் நூல்கள்
குடும்ப விளக்கு
இருண்ட வீடு
கண்ணகி புரட்சிக் காப்பியம்
பாண்டியன் பரிசு
இளைஞர் இயக்கம்
அழகின் சிரிப்பு
மணிமேகலை வெண்பா
இசை அமுது
எதிர்பாராத முத்தம்
பாரதிதாசன் கவிதைகள் - தொகுதி 1
பாரதிதாசன் கவிதைகள் – தொகுதி 2
பாரதிதாசன் கவிதைகள் – தொகுதி 3
புரட்சிக் கவி
தமிழச்சியின் கத்தி
காதல் நினைவுகள்
சஞ்சீவி பர்வத்தின் சாரல்
வீரத்தாய்
சிறு காப்பியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நூல்கள்
பொன்னியின் செல்வன்
பார்த்திபன் கனவு
சிவகாமியின் சபதம்
அலை ஓசை
கள்வனின் காதலி
தியாக பூமி
மகுடபதி
சோலைமலை இளவரசி
மோகினித் தீவு
பொய்மான் கரடு
அபலையின் கண்ணீர்
தேவகியின் கணவன்
புன்னைவனத்துப் புலி
அமர தாரா
நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் நூல்கள்
கவிதைகள்
தேசபக்திப் பாடல்கள், 1938.
பிரார்த்தனை, 1938.
தமிழன் இதயம், 1942.
காந்தி அஞ்சலி, 1951.
சங்கொலி, 1953.
கவிதாஞ்சலி, 1953.
மலர்ந்த பூக்கள், 1953.
தமிழ்மணம், 1953.
தமிழ்த்தேன், 1953.
நாமக்கல் கவிஞர் பாடல்கள், 1960.
அவனும் அவளும்
உரைநடைக் கட்டுரைகள்
தமிழ்மொழியும் தமிழரசும், 1956.
இசைத்தமிழ், 1965.
கவிஞன் குரல், 1953.
ஆரியராவது திராவிடராவது, 1947.
பார்ப்பனச் சூழ்ச்சியா, 1948.
திருக்குறள் - உரை
கம்பன் கவிதை இன்பக் குவியல்
புதினம்
மலைக்கள்ளன், 1942.
தாமரைக்கண்ணி, 1966.
கற்பகவல்லி. 1962.
மரகதவல்லி, 1962.
காதல் திருமணம், 1962.
மாமன் மகள்
அ.க. நவநீதகிருட்டிணன் நூல்கள்
அறநூல் தந்த அறிவாளர்
இலக்கிய அமைச்சர்கள்
இலக்கியத் தூதர்கள்
ஔவையார் கதை
கண்ணகி கதை
காவியம் செய்த மூவர்
கோப்பெருந்தேவியர்
தமிழ் காத்த தலைவர்கள்
தமிழ் வளர்த்த நகரங்கள்
10#தமிழ் வளர்ந்த கதை
நாடகப் பண்புகள்
பாரதியார் குயிற்பாட்டு
முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்
முதல் குடியரசுத்தலைவர்
வள்ளலார் யார்?
வள்ளுவர் சொல்லமுதம் – தொகுதி 1 முதல் 4 முடிய
அ. சிதம்பரநாதன் செட்டியார் நூல்கள்
இளங்கோவின் இன்கவி
உழைப்பால் உயர்ந்த ஒருவர்
செங்கோல் வேந்தர்
தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
பெரியார் மன்றோ# மன்னுயிர்க்கு அன்பர்
முன்பனிக்காலம்
அவ்வை தி.க.சண்முகம் நூல்கள்
எனது நாடகவாழ்க்கை (அவ்வை சண்முகம் அவர்களின் வாழ்க்கை சுய சரிதை நூல்)
தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்-1 (தமிழ் நாடகத்தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு)
தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்-2 (தமிழ் நாடகத்தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு)
நாடகக்கலை-1
நாடகக்கலை-2
நாடகச்சிந்தனைகள் (அவ்வை சண்முகம் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள் மற்றும் வானொலியில் ஆற்றிய சொற்பொழிவுகள் ஆகியவற்றின் தொகுப்பு)
இராய சொக்கலிங்கம் நூல்கள்
குற்றால வளம்
திருத்தலப் பயணம்
பெண்விலைக் கண்டனச் செய்யுட்கள்
பூசைப் பாமாலை
உடுமலை நாராயண கவி நூல்கள்
உடுமலை நாராயண கவி பாடல்கள்–தொகுப்பு-1
உவமைக்கவிஞர் சுரதா நூல்கள்
அமுதும் தேனும்
உதட்டில் உதடு
எச்சில் இரவு
எப்போதும் இருப்பவர்கள்
கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
சாவின் முத்தம்
சிறந்த சொற்பொழிவுகள்
சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
சுவரும் சுண்ணாம்பும்
சொன்னார்கள்
தமிழ்ச் சொல்லாக்கம்
துறைமுகம்
தேன்மழை
தொடாத வாலிபம்
நெஞ்சில் நிறுத்துங்கள்
பட்டத்தரசி
பாரதிதாசன் பரம்பரை
பாவேந்தரின் காளமேகம்
புகழ்மாலை
மங்கையர்க்கரசி
முன்னும் பின்னும்
வார்த்தை வாசல்
வினாக்களும் சுரதாவின் விடைகளும்
வெட்ட வெளிச்சம்
என்.வி.கலைமணி நூல்கள்
அய்யன் திருவள்ளுவர்
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்து எண்ணங்கள்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்!
இதழியல் கலை அன்றும் இன்றும்
உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி
கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்
கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
சொல்லாஞ்சலி
டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
தமிழஞ்சலி
திருக்குறள் சொற்பொருள் சுரபி
தேசியத் தலைவர் காமராஜர்
தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு
பாபு இராஜேந்திர பிரசாத்
புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு : மறுப்புக் கட்டுரைகள்எழுதுவது எப்படி?
பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்
மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.
மகான் குரு நானக்
மருத்துவ விஞ்ஞானிகள்
மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்
மாதஇதழ் கட்டுரைகள்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லைநீங்கி நலமுடன் வாழலாம்
ரமண மகரிஷி
லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
வ.வே.சு.ஐயர்
விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு
விஞ்ஞானச் சிக்கல்கள்
ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
எஸ்.நவராஜ் செல்லையா நூல்கள்
அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்
இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்
இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்
உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்
ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்
கடவுள் கைவிடமாட்டார்
கால்பந்தாட்டம்
கிரிக்கெட் ஆட்டத்தின் கதை
கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்
கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்
கோகோ ஆட்டம்
சிந்தனைச் சுற்றுலா
தேகத்தைத் தெரிந்து கொள்வோம்
நமக்கு நாமே உதவி
நல்ல கதைகள்# நீங்களம் உடலழகு பெறலாம்
நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்
புதுப்புது சிந்தனைகள்
மென் பந்தாட்டம்
வள்ளுவர் வணங்கிய கடவுள்
வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்
விளையாட்டு ஆத்திசூடி
விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
விளையாட்டு உலகில் வீரக் கதைகள்
விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி
ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
இந்திய இலக்கியச் சிற்பிகள்
உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு
ஐங்குறு நூறு உரை
சீவக சிந்தாமணிச் சுருக்கம்
செம்மொழிப்புதையல்
சேர மன்னன் வரலாறு
சைவ இலக்கிய வரலாறு
தமிழ் நாவலர் சரிதை-மூலமும் உரையும்
தமிழ்ச்செல்வம்
மதுரைக் குமரனார்
கவிஞர் அ.மருதகாசி நூல்கள்
கவிஞர் அ.மருதகாசி-பாடல்கள்
கவிஞர் எஸ்.டி. சுந்தரம் நூல்கள்
இந்தியா எங்கே
கவியின் கனவு (நாடகம்
சிரிப்பதிகாரம்
வானமுதம் (கவிதை)
வீரசுதந்திரம்
கவிஞர் கருணானந்தம் நூல்கள்
அண்ணா காவியம்
அண்ணா சில நினைவுகள் (உரைநடை)
கனியமுது
சுமைதாங்கி
தந்தை பெரியார்
பூக்காடு(கவிதை
கவிஞர் பெரியசாமித்தூரன் நூல்கள்
அடி மனம்
அருள் மலை நொண்டி
அழகு மயக்கம்
ஆதி அத்தி
ஆனையும் பூனையும்
இசைமணி மஞ்சரி
இளந்தமிழா
இளந்துறவி
உரிமைப் பெண்
ஓலைக்கிளி
கடக்கிட்டி முடக்கிட்டி
கடல் கடந்த நட்பு
கருவில் வளரும் குழந்தை
காதலும் கடமையும்
காலச் சக்கரம் (பத்திரிகை)
காளிங்கராயன் கொடை & தங்கச் சங்கிலி (சிறுகதைத் தொகுதி)
காற்றில் வந்த கவிதை
கானகத்தின் குரல்
கீர்த்தனை அமுதம்
குமரப் பருவம்
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்
கொல்லிமலைக் குள்ளன்
சங்ககிரிக் கோட்டையின் மர்மம்
சூரப்புலி
சூழ்ச்சி
தம்பியின் திறமை
தமிழிசைப் பாடல்கள் (15ஆம் தொகுப்பு)
தமிழிசைப் பாடல்கள் (7ஆம் தொகுதி)
தரங்கம்பாடித் தங்கப் புதையல்
தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்
தூரன் எழுத்தோவியங்கள்
தூரன் கவிதைகள்
தேன் சிட்டு
நல்ல நல்ல பாட்டு
நவமணி இசைமாலை
நாட்டிய ராணி
நிலாப் பிஞ்சு
நிலாப்பாட்டி
பட்டிப் பறவைகள்
பறக்கும் மனிதன்
பறவைகளைப் பார்
பாரதித் தமிழ்
பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு
பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்
பாரதியும் உலகமும்
பாரதியும் கடவுளும்
பாரதியும் சமூகமும்
பாரதியும் தமிழகமும்
பாரதியும் பாட்டும்
பாரதியும் பாப்பாவும்
பாரதியும் பாரத தேசமும்
பாரம்பரியம்
பிள்ளைவரம்
பூவின் சிரிப்பு
பெற்றோர் கொடுத்த பெருங்கொடை
பொன்னியின் தியாகம்
மஞ்சள் முட்டை
மழலை அமுதம்
மனக்குகை
மனமும் அதன் விளக்கமும்
மா விளக்கு
மாயக்கள்ளன்
மின்னல் பூ
முருகன் அருள்மணி மாலை
மோகினி விலாசம்
கவிஞர் மீரா நூல்கள்
ஊசிகள்
எதிர்காலத் தமிழ்க்கவிதை
கவிதை ஒரு கலந்துரையாடல்
கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள்
குக்கூ
கோடையும் வசந்தமும்
சுயம்வரம்
பாரதியம்
மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு
மீ.இராசேந்திரன் கவிதைகள்
மீரா கட்டுரைகள்
முகவரிகள்
மூன்றும் ஆறும்
வா இந்தப்பக்கம்
கவிஞர் முருகு சுந்தரம் நூல்கள்
அரும்புகள் மொட்டுகள் மலர்கள்
இந்திய இலக்கியச் சிற்பிகள்
எரிநட்சத்திரம்
கட்டடமும் கதையும்
கடை திறப்பு (கவிதை)
காந்தியின் வாழ்க்கையிலே
குயில் கூவிக்கொண்டிருக்கும்
குயில்களும் இளவேனில்களும்
கென்னடி வீர வரலாறு
சந்தனப்பேழை (கவிதை)
சுரதா ஓர் ஒப்பாய்வு
தமிழகத்தில் குறிஞ்சி வளம்
தீர்த்தக் கரையினிலே
பனித்துளிகள் (கவிதை)
பாட்டும் கதையும்
பாரதி பிறந்தார்
பாரும் போரும்
பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்
பாவேந்தர் நினைவுகள்
பாவேந்தர் படைப்பில் அங்கதம்
புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்
புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்
மலரும் மஞ்சமும்
முருகுசுந்தரம் கவிதைகள்
வள்ளுவர் வழியில் காந்தியம்
வெள்ளையானை
கவிஞர் வயலூர் சண்முகம் நூல்கள்
உப்புமண்டித் தெரு (புதுக்கவிதைச் சிறுகதைகள்)
எதைத் தேடுகிறாய்? (தத்துவக் கவிதைகள்)
சின்னப்பூவே மெல்லப்பாடு (குழந்தைப்பாடல்கள்)
டாணா முத்து (சிறுவர் கதைப்பாடல்கள்)
தெற்கு ஜன்னலும் நானும் (மரபு மற்றும் புதுக்கவிதைகள் தொகுப்பு)
தைப்பாவாய் (மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்)
நடந்து கொண்டே இரு (இளைஞர் கவிதைகள்)
புதிய தெய்வம் (புதுக்கவிதை நாவல்)
மெழுகுச் சிறகுகள் (மரபுக் கவிதைக் கதைகள்)
கவிஞர் வாணிதாசன் நூல்கள்
இரவு வரவில்லை
இன்ப இலக்கியம்
இனிக்கும் பாட்டு
எழில் விருத்தம்
எழிலோவியம்
குழந்தை இலக்கியம்
கொடி முல்லை
சிரித்த நுணா
தமிழச்சி
தீர்த்த யாத்திரை
தொடுவானம்
பாட்டரங்கப் பாடல்கள்
பாட்டு பிறக்குமடா
பெரிய இடத்துச் செய்தி
பொங்கற்பரிசு
வாணிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி
வாணிதாசன் கவிதைகள்-இரண்டாம் தொகுதி
வாணிதாசன் கவிதைகள்-மூன்றாம் தொகுதி
விட்டர் விகோவின் ஆன்ழெல்லோ
கி.ஆ.பெ.விசுவநாதம் நூல்கள்
அறிவுக்கதைகள்
அறிவுக்கு உணவு
ஆறு செல்வங்கள்
எண்ணக்குவியல்
எது வியாபாரம்? எவர் வியாபாரி?
எனது நண்பர்கள்
ஐந்து செல்வங்கள்
தமிழ் மருந்துகள்
தமிழ்ச்செல்வம்
தமிழின் சிறப்பு
திருக்குறள் கட்டுரைகள்
திருக்குறள் புதைபொருள்-பாகம் 1
திருக்குறள் புதைபொருள்-பாகம் 2
திருக்குறளில் செயல்திறன்
நபிகள் நாயகம்
நல்வாழ்வுக்கு வழி
நான்மணிகள்
மணமக்களுக்கு
கி.வா.ஜகந்நாதன் நூல்கள்
அழ.வள்ளியப்பா நூல்கள்
இனிக்கும் பாடல்கள்
ஈசாப் கதைப் பாடல்கள்
எக்காலத்துக்கும் ஏற்றக் கதைகள்
எங்கள் கதையை கேளுங்கள்
கதை சொன்னவர் கதை
குதிரைச் சவாரி
குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள் முதல் தொகுதி
குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள் இரண்டாம் தொகுதி
கேள்வி நேரம்
சிட்டுக் குருவி
சிரிக்கும் பூக்கள்
சின்னஞ்சிறு பாடல்கள்
சின்னஞ்சிறு வயதில்
சுதந்திரம் பிறந்த கதை
சோனாவின் பயணம்
திரும்பி வந்த மான் குட்டி
நல்ல நண்பர்கள்
நான்கு நண்பர்கள்
நீலா மாலா
நேரு தந்த பொம்மை
நேருவும் குழந்தைகளும்
பர்மா ரமணி
பாட்டிலே காந்தி கதை
பாட்டுப் பாடுவோம்
பாடிப் பணிவோம்
பாலர் பாடல்
பிள்ளைப் பருவத்திலே!
பெரியோர் வாழ்விலே இரண்டாம் தொகுதி
பெரியோர் வாழ்விலே முதல் தொகுதி
மலரும் உள்ளம் முதல் தொகுதி
மலரும் உள்ளம் இரண்டாம் தொகுதி
ரோகந்தாவும் நந்திரியாவும்
ரோஜாச் செடி
வாழ்க்கை விநோதம்
விடுகதை விளையாட்டு
வித்தைப் பாம்பு
வெளிநாட்டு விடுகதைகள்
வேட்டை நாய்
குன்றக்குடி அடிகளார் நூல்கள்
அருள்நெறி முழக்கம்
ஆலயங்கள் சமுதாய மையங்கள்
எங்கே போகிறோம்
கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்
குறட்செல்வம்
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-1
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-2
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-4
#குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-5
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-6
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-7
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-8
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-9
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-10
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-11
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-13
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-14
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-15
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-16
கோவை இளஞ்சேரன் நூல்கள்
அறிவியல் திருவள்ளுவம் (திறனாய்வு)
ஆராய்ச்சிக் கட்டுரைகள்
இலக்கியம் ஒரு பூக்காடு
குறள் நானூறு (தெளிவுரையுடன்)
கோவை.இளஞ்சேரன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)
கோவை.இளஞ்சேரன் கவிதைகள் (முதல்தொகுதி)
சிறியா நங்கை (வரலாற்று நாடகக் காப்பியம்-கவிதை நடை)
சூடாமணி நிகண்டு
தமிழ்மாலை
திருவள்ளுவத்தில் பகுத்தறிவு
நகைச்சுவை நாடகங்கள்
நாகப்பட்டிணம் (நகரின் தொன்மை முதல் வரலாற்று ஆய்வு)
பட்டி மண்டப வரலாறு (கிமு 1500 முதல் 1995 வரை திறனாய்வு)
பாரதியின் இலக்கியப் பார்வை (திறனாய்வு)
புதையலும் பேழையும் (ஆய்வுக் கட்டுரைகள்)
முல்லை மணக்கிறது (திறனாய்வு)
சக்திதாசன் சுப்பிரமணியன் நூல்கள்
உலகம் பிறந்த கதை
கம்பன் கவித் திரட்டு பகுதி-1
கம்பன் கவித் திரட்டு பகுதி-2,3
கம்பன் கவித் திரட்டு பகுதி-4,5,6
கலித்தொகைக் காட்சிகள்
சோஷலிஸ்ட் ஜவஹர்
திரு.வி.க. உள்ளமும் உயர்நூல்களும்
திரு.வி.க. வாழ்வும் தொண்டும்
நவசக்தி
பாரதி லீலை
மகாகவி பாரதியார் (புதுமைக்கண்ணோட்டம்)
மீண்டும் சிருங்கேரி சென்றேன்
சதாவதானி செய்குதம்பிப் பாவலர் நூல்கள்
கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை(கவிதைகள்)
சம்சுத்தாசின் கோவை (கவிதைகள்)
நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்)
சா.விஸ்வநாதன்(சாவி) நூல்கள்
ஆப்பிள் பசி
ஊரார்
என்னுரை
கனவுப்பாலம்
கேரக்டர்
சாவி-85
சிவகாமியின் செல்வன்
தாய்லாந்து
திருக்குறள் கதைகள்
தெப்போ 76
நவகாளி யாத்திரை
பழைய கணக்கு
மௌனப் பிள்ளையார்
வடம்பிடிக்க வாங்க ஜப்பானுக்கு
வத்ஸலையின் வாழ்க்கை
வழிப்போக்கன்
வாஷிங்டனில் திருமணம்
விசிறி வாழை
சு.சமுத்திரம் நூல்கள்
ஆகாயமும் பூமியுமாய்.....
இல்லந்தோறும் இதயங்கள்
இன்னொரு உரிமை
ஈச்சம்பாய்
ஊருக்குள் ஒரு புரட்சி
என் பார்வையில் கலைஞர்
எனது கதைகளின் கதைகள்
ஒத்தை வீடு
ஒரு கோட்டுக்கு வெளியே
ஒரு சத்தியத்தின் அழுகை
ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்
காகித உறவு
குற்றம் பார்க்கில்
சத்திய ஆவேசம்
சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்......
சமுத்திரக் கதைகள்
சமுத்திரம் கட்டுரைகள்
சாமியாடிகள்
சிக்கிமுக்கிக் கற்கள்
தராசு
தலைப்பாகை
தாழம்பூ
நிழல் முகங்கள்
நெருப்புத் தடயங்கள்
பாலைப் புற
புதிய திரிபுரங்கள்
பூ நாகம்
மூட்டம்
லியோ டால்ஸ்டாய்
வளர்ப்பு மகள்
வாடாமல்லி
வெளிச்சத்தை நோக்கி
வேரில் பழுத்த பலா
ஞா. தேவநேய பாவாணர் நூல்கள்
சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு
தேவநேய பாவாணரின் சொல்லாய்வுகள்
தேவநேயம் 1
இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?
கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணம்
கட்டுரை வரைவியல்
முதல் தாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
தமிழ் நாட்டு விளையாட்டுகள்
தமிழ் வரலாறு
தமிழர் மதம்
டாக்டர் ந.சஞ்சீவி நூல்கள்
1806
ஆராய்ச்சிக் கட்டுரைகள்
இருபெருந்தலைவர்
இலக்கிய இயல் அ, ஆ
இலக்கியத் தலைவர் கலைஞர்
உணர்வின் எல்லை
கன்னியாகுமரி அன்னை மாயம்மா
கால்டுவெல்-திருநெல்வேலி சரித்திரம்
காற்றிலே மிதந்தவை
கும்மந்தான் கான்சாகிபு
சங்க காலச் சான்றோர்கள்
சிலப்பதிகார விருந்து
சிலம்புத்தேன்
சீனம் தரும் சிந்தனைகள்
செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்
தமிழியல் கட்டுரைகள்
மங்கல மனைமாட்சி
மானங்காத்த மருது பாண்டியர்
வீரத்தலைவர் புலித்தேவர்
வேலூர்ப்புரட்சி
டாக்டர் மா.இராசமாணிக்கனார் நூல்கள்
இலக்கிய அமுதம்
கால ஆராய்ச்சி
சிலப்பதிகாரக் காட்சிகள்
சேக்கிழார்
சேக்கிழார் - ஆராய்ச்சி நூல்
சைவ சமய வளர்ச்சி
சைவ சமயம்
சோழர் வரலாறு
தமிழ் அமுதம்
தமிழ் இனம்
தமிழ்நாட்டு வட எல்லை
தமிழ்மொழி இலக்கிய வரலாறு
தமிழக ஆட்சி
தமிழகக் கலைகள்
நாற்பெரும் புலவர்கள்
பல்லவப் பேரரசர்
பல்லவர் வரலாறு
புதிய தமிழகம்
பெரியபுராண ஆராய்ச்சி
மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்
டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை நூல்கள்
ஆற்றங்கரையினிலே
கடற்கரையினிலே
கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்
தமிழ் விருந்து
தமிழக ஊரும் பேரும்
தமிழர் வீரம்
தமிழின்பம்
வேலின் வெற்றி
டாக்டர் வ.சுப.மாணிக்கம் நூல்கள்
இலக்கியச் சாறு
ஏழிளந்தமிழ் (உரை)
கம்பர்
தமிழ்க்காதல்
திருக்குறள் தெளிவுரை
வள்ளுவம் (ஆராய்ச்சி)
தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர.) நூல்கள்
இராஜேந்திரன்
ராஜாம்பாள்
ஜெயரங்கன்
திருக்குறளார் முனுசாமி நூல்கள்
சிந்தனைக் களஞ்சியம்
திருக்குறள் அதிகார விளக்கம்
திருக்குறள் தெளிவுரை பதவுரைப்பதிப்பு
திருக்குறள்-காமத்துப்பால் பொழிப்புரை
திருக்குறளார் தெளிவுரை
திருக்குறளில் நகைச்சுவை
முருகன் முறையீடு
வள்ளுவர் காட்டிய வழி
வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை
தொ.மு.சி.ரகுநாதன் நூல்கள்
அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்
இதயத்தின் கட்டளை (தமிழாக்கம்)
இலக்கிய விமர்சனம்
கங்கையும் காவிரியும் (தாகூரும் பாரதியும்)
கவியரங்கக் கவிதைகள்
க்ஷணப்பித்தம் (கதை)
காவியப்பரிசு
சந்திப்பு (தமிழாக்கம்)
சமுதாய இலக்கியம்
சிலை பேசிற்று (நாடகம்)
சேற்றில் மலர்ந்த செந்தாமரை (கதை)
சோவியத் நாட்டுக் கவிதைகள் (தமிழாக்கம்)
தந்தையின் காதலி (தமிழாக்கம்)
தாய் (மாக்சிம் கார்க்கி) (தமிழாக்கம்)
திருநெல்வேலி காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி
நான் இருவர் (தமிழாக்கம்)
பஞ்சும் பசியும் (நாவல்)
பாஞ்சாலி சபதம் - உறைபொருளும் மறைபொருளும்
பாரதி - சில பார்வைகள்
பாரதியும் ஷெல்லியும்
புதுமைபித்தன் கதைகள் - சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும்
புதுமைபித்தன் வரலாறு
புயல் (நாவல்)
முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்
ரகுநாதன் கதைகள்
ரகுநாதன் கவிதைகள்
லெனின் கவிதாஞ்சலி (தமிழாக்கம்)
விடுதலை வீரர்கள் ஐவர்
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் நூல்கள்
ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்
ஆறுமுகமான பொருள்
இந்தியக் கலைச்செல்வம்
இரசிகமணி டி.கே.சி
கம்பன் சுய சரிதம்
கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக்களஞ்சியம்
சீதா கல்யாணம்
பட்டி மண்டபம்
பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்
வேங்கடத்துக்கு அப்பால் (வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு)
வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) முதல்பாகம்
வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) இரண்டாம் பாகம்
வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) மூன்றாம் பாகம்
வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) நான்காம் பாகம்
வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) ஐந்தாம் பாகம்
நா.பார்த்தசாரதி நூல்கள்
அநுக்கிரகா
அனிச்ச மலர்
ஆத்மாவின் ராகங்கள்
இராணி மங்கம்மாள் (சரித்திர நாவல்)
கபாடபுரம்[ 3]
கலித்தொகை பரிபாடல் காட்சிகள்
கற்சுவர்கள்
குறிஞ்சி மலர்
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சாயங்கால மேகங்கள்
சிந்தனை மேடை
சிந்தனைவளம்
சுலபா
தமிழ் இலக்கியக் கதைகள்
திறனாய்வுச் செல்வம்
தீபம்
துளசிமாடம்
நா.பார்த்தசாரதி-சிறுகதைகள்-1
நா.பார்த்தசாரதி-சிறுகதைகள்-2
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நெஞ்சக்கனல்
நெற்றிக்கண்
பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்
பாண்டிமாதேவி (சரித்திர நாவல்)
பிறந்த மண்
புத்த ஞாயிறு
புதிய பார்வை
புறநானூற்றுச் சிறுகதைகள்
பூமியின் புன்னகை
பொய்முகங்கள்
பொன்விலங்கு
மகாபாரதம் அறத்தின் குரல்
மணிபல்லவம் (சரித்திர நாவல்)-1
மணிபல்லவம் (சரித்திர நாவல்)-2
மணிபல்லவம் (சரித்திர நாவல்)-3
மணிபல்லவம் (சரித்திர நாவல்)-4
மணிபல்லவம் (சரித்திர நாவல்)-5
முள்வேலிகள் (சிறுநாவல்)
மூலக்கனல்
மூவரை வென்றான்
மொழியின் வழியே
வஞ்சிமா நகரம் (சரித்திர நாவல்)
வெற்றி முழக்கம்
நா.வானமாமலை நூல்கள்
இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்
இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்
உயிரின் தோற்றம்
உரைநடை வளர்ச்சி
ஐவர் ராசாக்கள் கதை
கட்டபொம்மு கூத்து
காத்தவராயன் கதைப்பாடல்
கான்சாகிபு சண்டை
தமிழ்நாட்டில் சாதி சமத்துவ போராட்டம்
தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்
தமிழர் நாட்டுப்பாடல்கள்
தமிழர் பண்பாடும் தத்துவமும்
தமிழர் வரலாறும் பண்பாடும்
பழங்கதைகளும், பழமொழிகளும்
புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்
மக்களும் மரபுகளும்
மார்க் சீய அழகியல்
மார்க் சீய சமூக இயல் கொள்கை
முத்துப்பட்டன் கதை
வ.உ.சி.முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி
வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்
நாரண துரைக்கண்ணன் நூல்கள்
இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்
உயிரோவியம்(நாடகம்)
தரங்கிணி
தும்பைப்பூ
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
பண்டிதர் க.அயோத்திதாசர் நூல்கள்
ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்
க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் - தொகுதி ஒன்று
க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் - அரசியல், சமூகம்
க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் - தொகுதி இரண்டு
க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் - தொகுதி நான்கு
பண்டிதரின் கொடை - விகிதாச்சார உரிமை எனும் சமூக நீதிக் கொள்கை
பம்மல் சம்பந்தனார் நூல்கள்
இந்தியனும்-ஹிட்லரும்
இல்லறமும் துறவறமும்
என் சுயசரிதை
என் தந்தை தாயர்
ஒன்பது குட்டி நாடகங்கள்
ஓர் விருந்து அல்லது சபாபதி நான்காம் பாகம்
கலையோ-காதலோ? அல்லது நட்சத்திரங்களின் காதல்
கள்வர் தலைவன்
காதலர் கண்கள்
காலக் குறிப்புகள்
சபாபதி
சபாபதி முதலியாரும்-பேசும் படமும், நான் குற்றவாளி
சாதாரண உணவுப் பொருள்களின் குணங்கள்
தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (முதல் பாகம்)
தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (இரண்டாம் பாகம்)
தீபாவளி வரிசை
தீயின் சிறு திவலை
நாடகத் தமிழ்
நான் கண்ட நாடகக் கலைஞர்கள்
நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்
பலவகை பூங்கொத்து
மனை ஆட்சி
மனோகரா
மூன்று நகைச்சுவை நாடகங்கள்
யயாதி
வாணீபுர வணிகன்
விடுதிப் புஷ்பங்கள்
பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி) நூல்கள்
கலாவதி
சித்திரக் கவி விளக்கம்
தமிழ் மொழியின் வரலாறு
தமிழ் வியாசங்கள்
தமிழ்ப்புலவர் சரித்திரம்
தனிப்பாசுரத் தொகை
நாடகவியல்
பாவலர் விருந்து
மதிவாணன்
. மான விஜயம்
முடிவுறாத பிரசுரங்கள்
ரூபாவதி
ஸ்ரீ மணிய சிவனார் சரித்திரம்
பாலூர் கண்ணப்பமுதலியார் நூல்கள்
"பெய்யடிமை இல்லாத புலவர்" யார் ?
அமல நாதன்
இலக்கியத் தூதர்கள்
கட்டுரைக் கதம்பம்
கட்டுரைக் கொத்து
கந்த சஷ்டி சொற்பொழிவுகள்
கவிபாடிய காவலர்
கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்
குமுத வாசகம் முதற் படிவம் (பொதுப் பகுதி)
குமுத வாசகம் முதற் படிவம் (சிறப்புப் பகுதி)
குமுத வாசகம் இரண்டாம் படிவம் (பொதுப் பகுதி)
குமுத வாசகம் இரண்டாம் படிவம் (சிறப்புப் பகுதி)
குமுத வாசகம் மூன்றாம் படிவம் (பொதுப் பகுதி)
சங்க கால வள்ளல்கள்
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
தமிழ் இலக்கிய அகராதி
தமிழ் மந்திரம்
தமிழ்ப் புலவர் அறுவர்
திருக்குறள் வசனம்
திருவருட்பா - 11
திருவருட்பா - 12
திருவருட்பா விரிவுரை
தூது சென்ற தூயர்
தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்
தொழிலும் புலமையும்
நீதி போதனைப் பாட புத்தகம்
பாண்டிய நாட்டுக் கோவில்கள்
புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்
புதுமை கண்ட பேரரறிஞர்
மாண்புடைய மங்கையர்
மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்
வள்ளுவர் கண்ட அரசியல்
வையம் போற்றும் வனிதையர்
பாவலர் நாரா.நாச்சியப்பன் நூல்கள்
அசோகர் கதைகள்
அப்பம் தின்ற முயல்
இளந்தமிழன்–1
இளந்தமிழன்–2
இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு
இறைவர் திருமகன்
ஈரோட்டுத் தாத்தா
உமார்கயாம் (புதினம்)
என்ன? ஏன்? எப்படி?
ஏழாவது வாசல்
ஒரு ஈயின் ஆசை
கடல்வீரன் கொலம்பஸ்
கடவுள் பாட்டு
கள்வர் குகை
கீதை காட்டும் பாதை
குயில் ஒரு குற்றவாளி
குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்
குருகுலப் போராட்டம்
சிந்தனையாளன் மாக்கியவெல்லி
சிறுவர் பாட்டு
தமிழ் வளர்கிறது
தாவிப்பாயும் தங்கக் குதிரை
தெய்வ அரசு கண்ட இளவரசன்
தேடி வந்த குயில்
நல்வழிச் சிறுகதைகள்–தொகுதி 1
நல்வழிச் சிறுகதைகள்–தொகுதி 2
நாச்சியப்பன் பாடல்கள்
நாச்சியப்பன் பாடல்கள்–தொகுதி 1
நாச்சியப்பன் பாடல்கள்–தொகுதி 2
நாயகர் பெருமான்
நீளமூக்கு நெடுமாறன்
பஞ்ச தந்திரக் கதைகள்
பர்மாவில் பெரியார்
பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்
பறவை தந்த பரிசு-1
பறவை தந்த பரிசு-2
பாசமுள்ள நாய்க்குட்டி
பாடு பாப்பா
மன ஊஞ்சல்
மாயத்தை வென்ற மாணவன்
மாஸ்டர் கோபாலன்
மூன்று திங்களில் அச்சுத் தொழில்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் நூல்கள்
ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
இலக்கியத்துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்கப்பணிகள்
உலகியல் நூறு
ஐயை (பாவியம்)
ஓ! ஓ! தமிழர்களே
கழுதை அழுத கதை
கொய்யாக்கனி (பாவியம்)
சாதியொழிப்பு
செயலும் செயல்திறனும்
தன்னுணர்வு
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி -1
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி -2
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி -3
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி -4
நூறாசிரியம்
பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-1
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-2
பாவியக்கொத்து (பாவியம்)
பாவேந்தர் பாரதிதாசன்
வேண்டும் விடுதலை
புலவர் கா.கோவிந்தன் நூல்கள்
அடுநெய் ஆவுதி`
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
இலக்கிய வளர்ச்சி
இலக்கியங் கண்ட காவலர்
இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து
என் தமிழ்ப்பணி
கமழ் குரல் துழாய்#. கலிங்கம் கண்ட காவலர்
கழுமலப்போர
காலந்தோறும் தமிழகம்
காவிரி-கட்டுரைத்தொகுப்பு
குடிமகனின் அடிப்படை உரிமையா? சட்டமன்ற உரிமையா?
குறிஞ்சிக் குமரி
குறுந்தொகைக் கோவை
சங்ககால அரசர் வரிசை திரையன் முதலிய இருபத்து ஒன்பதின்மர்
சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை - கபிலர்
சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை பகுதி-1
சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை பகுதி-2
சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை பகுதி-3
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை -அகுதை முதலிய நாற்பத்து நால்வர்
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை -அதியன் விண்ணத்தனார் முதலிய 65 புலவர்கள்
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை -உவமையாற் பெயர் பெற்றோர்
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை -உறுப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்றோர்
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை -ஔவையார்
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை -காவல பாவலர்கள்
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை -கிழார்ப் பெயர் பெற்றோர்
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை -குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை -நக்கீரர்
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை -பரணர்
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை -பெண்பாற் புலவர்கள்
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை -பேயனார் முதலிய 39 புலவர்கள்
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை -வணிகறிற் புலவர்கள்
சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை -வள்ளல்கள்
சாத்தன் கதைகள்
சிலம்பொலி
சுடர் வீ வேங்கை
தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்
தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்
தமிழகத்தில் கோசர்கள்
தமிழர் தளபதிகள்
தமிழர் தோற்றமும் பரவலும்
தமிழர் வரலாறு
தமிழர் வரலாறு-தொகுதி-1
தமிழர் வரலாறு-தொகுதி-2
திருமாவளவன்
நெய்தற் கன்னி
பண்டைத் தமிழர் போர்நெறி
பாலைச்செல்வி
புண் உமிழ் குருதி
புலா அம்பாசறை
பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை
மருதநில மங்கை
மனையுறை புறாக்கள்
மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்
முல்லை (முல்லைப்பாட்டு ஒரு விளக்கம்)
முல்லைக்கொடி
வஞ்சி மூதூர்
புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
நாகூர்ப் புராணம்
புலவராற்றுப்படை
மதுரைக்கோவை
புலவர் த. கோவேந்தன் நூல்கள்
அமிழ்தின் ஊற்று (கவிதை)
அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்
அன்பு வெள்ளம்
அன்பொடு புணர்ந்த ஐந்திணை (குறிஞ்சி)
அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்)
அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை)
அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்)
ஆஸ்கார் ஒயில்டு சலோம்
இக்பால் இலக்கியமும் வாழ்வும்
இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்
உமர்கய்யாம் வாழ்வும் இலக்கியமும்
ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்
கல்விச் செல்வம்
காளிதாசன் உவமைகள்
குறும்பா
சர்வ சமயச் சிந்தனைகள்
சித்தர்களின் பூசா விதிகள்
சிந்தனைச் செம்மலர்கள்
சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்
சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்
செந்தமிழ்ப் பெட்டகம்(முதல் பாகம்)
செந்தமிழ்ப் பெட்டகம்(இரண்டு பாகம்)
சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்
தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
தாவோ ஆண் பெண் அன்புறவு
திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
நற்றமிழில் நால் வேதம்
பாப்பா முதல் பாட்டி வரை
பாரதத்தில் செழித்த வைணவம்
பாரதிதாசன் கதைப்பாடல்கள்#. பாரதிதாசன் தாலாட்டுகள்
புதியதோர் உலகு செய்வோம்
விதை
பேசும் ஓவியங்கள்
மில்டனின் மாமல்லன் சிம்சோன்
மொழியைப்பற்றி
வருங்கால மானிட சமுதாயம்
விலங்குக் கதைகள்
வெற்றிக்கு எட்டுவழிகள்
வெற்றிமேல் வெற்றிபெற...
வைகையும் வால்காவும்
புலவர் முகமது நயினார் மரைக்காயர் நூல்கள்
தேவார மஞ்சரி, கீர்த்தன மஞ்சரி
லால்கௌஹர் எனும் நாடக நூல்
பூவை.எஸ்.ஆறுமுகம் நூல்கள்
அந்த நாய்க்குட்டி எங்கே?
அந்தி நிலாச் சதுரங்கம்
அந்தித் தாமரை
அமிர்தம்
அமுதவள்ளி
அவள் ஒரு மோகனம்
அன்புத்தாய் மேகலை
அன்னக்கிளி
அன்னை தெரேசா
ஆடும்தீபம்
ஆலமரத்துப் பைங்கிளி
இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்
இதோ ஒரு சீதாப்பிராட்டி
இனிய கதைகள்
உயிரில் கலந்தது
உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்!
உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்
ஏலக்காய்
ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா!
ஓடிவந்த பையன்
கடல் முத்து
கதாநாயகி
கரை மணலும், காகித ஓடமும்
கல்கி முதல் அகிலன் வரை
கவிஞரைச் சந்தித்தேன்
களத்துமேடு
கன்னித்தொழுவம்
காணி நிலம் வேண்டும்
காதல் மாயை
காந்தி வழிக் கதைகள்
கால்படி அரிசி ஆத்மா
சமுதாயம் ஒரு சைனா பஜார்
சிறுகதைக் கோவை
சீதைக்கு ஒரு பொன்மான்
சொல்லித் தெரிவதில்லை
தஞ்சை சிறுகதைகள்
தரை தட்டிய கப்பல்
தாய்மண்
தாய்வீட்டுச் சீர்
தாயின் மணிக்கொடி
தாஷ்கண்ட் வீடு
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
திருமதி சிற்றம்பலம்
தென்னாட்டு காந்தி
தெம்மாங்குத் தெய்வான
தேவலோகப் பாரிஜாதம்
நலம் தரும் நாட்டு மருந்துகள்
நித்தியமல்லி
நிதர்சனங்கள்
நீ சிரித்த வேளை
பத்தினிப் பெண் வேண்டும்
பாபுஜியின் பாபு
பாரதச் சிறுவனின் வெற்றிப்பரிசு
பிரசவ கால ஆலோசனைகள்
பிள்ளைக் கலி
புனைப்பெயரும், முதல் கதையும்
பூ மணம்
பூவையின் சிறுகதைகள்
பேறுகாலப் பிரச்சனைகள்
பொன்மணித்தீபம்
மகாத்மா காந்திக்கு ஜே!
மகுடி
மருதாணி நகம்
முதல் காளாஞ்சி
லட்சிய பூமி
வசந்த பைரவி
விதியின் நாயகி
விதியின் யாமினி
விளையாட்டுத் தாலி
விளையாட்டுத் தோழி
வெண்ணிலவு நீ எனக்கு
வேனில் விழா
ஜாதி ரோஜா (நாடகம்)
ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை
பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் நூல்கள்
அ.ச.ஞா.பதில்கள்
அகமும் புறமும்
அரசியர் மூவர்
அருளாளர்கள்
அனைத்துலக மனிதனை நோக்கி (தாகூர் கட்டுரைகள்)
இராமன் பன்முக நோக்கில்
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
இலக்கியக்கலை
இளங்கோ அடிகள் சமயம் எது?
இன்றும் இனியும்
இன்னமுதம்
கம்பன் எடுத்த முத்துக்கள்
கம்பன் கலை
கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்
கம்பன் புதிய பார்வை
குறள் கண்ட வாழ்வு
சேக்கிழார் தந்த செல்வம்
தத்துவமும் பக்தியும்
தம்பியர் இருவர்
தமிழ் நாடக வரலாறும், சங்கரதாச சுவாமிகளும்
திரு.வி.க
திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-1
திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-2
திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-3
திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-4
திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-5
தேசிய இலக்கியம்
தொட்டனைத்தூறும் மணற்கேணி
தொரோ (Thoreau) வாழ்க்கை வரலாறு
நான் கண்ட பெரியவர்கள்
பதினெண் புராணங்கள்
பாரதியும் பாரதிதாசனும்
புதிய கோணம்
பெரிய புராணம் ஓர் ஆய்வு-தொகுதி-1
பெரிய புராணம் ஓர் ஆய்வு-தொகுதி-2
மகளிர் வளர்த்த தமிழ்
மந்திரங்கள் என்றால் என்ன?
மாணிக்கவாசகர்
முற்றுறாச் சிந்தனைகள்
பேராசிரியர் ஆ.கார்மேகக் கோனார் நூல்கள்
அறிவு நூல்திரட்டு-I (உரைநூல்)
அறிவு நூல்திரட்டு-II (உரைநூல்)
ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன் (உரைநூல்)
இதிகாசக் கதாவாசகம் I (உரைநூல்)
இதிகாசக் கதாவாசகம் II (உரைநூல்)
ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்
கண்ணகி தேவி (உரைநூல்)
கார்மேகக் கோனார் கட்டுரைகள்
கார்மேகக் கோனார் கவிதைகள்
செந்தமிழ் இலக்கியத்திரட்டு I
தமிழ்ச்சங்க வரலாறு (கட்டுரை)
நல்லிசைப் புலவர்கள் (உரைநூல்)
பாலபோத இலக்கணம்-I (உரைநூல்)
பேராசிரியர் க.வெள்ளைவாரணனார்
அற்புதத் திருவந்தாதி
இசைத்தமிழ்
கவிதை நூல்கள்
காக்கை விடு தூது
சங்ககாலத் தமிழ் மக்கள்
சைவ சித்தாந்த சாத்திர வரலாறு
திருத்தொண்டர் வரலாறு
திருமந்திர அருள்முறைத் திரட்டு
திருவருட் பயன்
திருவருட்பாச் சிந்தனை
திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்
தில்லைப் பெருங்கோயில் வரலாறு
தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு
தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்
தொல்காப்பியம் களவியல் உரைவளம்
தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்
தொல்காப்பியம் நன்னூல் - எழுத்ததிகாரம்
தொல்காப்பியம் நன்னூல் - சொல்லதிகாரம்
தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்
தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்
தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்
தொல்காப்பியம் வரலாறு
தொல்காப்பியம்-செய்யுளியல் உரைவளம்
தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்
பன்னிரு திருமுறை வரலாறு
பன்னிரு திருமுறை வரலாறு - இரண்டாம் பகுதி
பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் நூல்கள்
அகத்திணைக் கொள்கைகள்
அண்ணல் அனுமன்
அணுக்கரு பௌதிகம்
அணுவின் ஆக்கம்
அதிசய மின்னணு
அம்புலிப் பயணம்
அர்த்த பஞ்சகம்
அறிவியல் தமிழ்
அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்
அறிவியல் பயிற்றும் முறை
அறிவியல் பயிற்றும் மூல முதல் நூல் (மொழிபெயர்ப்பு)
அறிவியல் விருந்து
அறிவுக்கு விருந்து
ஆழ்வார்களின் ஆரா அமுது
இராக்கெட்டுகள்
இராமலிங்க அடிகள்
இல்லற நெறி
இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்
இளைஞர் தொலைக்காட்சி
இளைஞர் வானொலி
என் அமெரிக்கப் பயணம்
கண்ணன் பாட்டுத்திறன்
கம்பனின் மக்கள் குரல்
கல்வி உளவியல்
கல்வி உளவியல் கோட்பாடுகள்
கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி
கலியன்குரல்
கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு
கவிஞன் உள்ளம்
கவிதை பயிற்றும் முறை
கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்
காலமும் கவிஞர்களும்
குயில் பாட்டு – ஒரு மதிப்பீடு
சடகோபன் செந்தமிழ்
சி.ஆர்.ரெட்டி(மொழிபெயர்ப்பு)
சைவ சமய விளக்கு
சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்
சைவமும் தமிழும்
சோழ நாட்டுத் திருப்பதிகள்-1
சோழ நாட்டுத் திருப்பதிகள்-2
ஞானசம்பந்தர்
தந்தை பெரியார் சிந்தனைகள்
தம்பிரான் தோழர்
தமிழ் இலக்கியத்தில் அறம், நீதி, முறைமை
தமிழ் பயிற்றும் முறை
தமிழ்க்கடல் இராய.சொ.
தமிழில் அறிவியல் செல்வம்
தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்
தாயுமானவர்
திருக்குறள் தெளிவு – உரைநூல்
திருவேங்கடமும் தமிழிலக்கியமும்
தொண்டைநாட்டுத் திருப்பதிகள்
தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை
தொலை உலகச் செலவு
நமது உடல்
நவவித சம்பந்தம்
நாவுக்கரசர்
நினைவுக் குமிழிகள்-பாகம்-1
நினைவுக் குமிழிகள்-பாகம்-2
நினைவுக் குமிழிகள்-பாகம்-3
நினைவுக் குமிழிகள்-பாகம்-4
நீங்காத நினைவுகள்-1
நீங்காத நினைவுகள்-2
பட்டினத்தடிகள்
பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்
பரகாலன் பைந்தமிழ்
பரணிப் பொழிவுகள்
பல்சுவை விருந்து
பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு
பாட்டுத்திறன்
பாண்டிநாட்டுத் திருப்பதிகள்
பாண்டியன் பரிசு - ஒரு மதிப்பீடு
பாரதீயம்
பாவேந்தரின் பாட்டுத்திறன்
புதுவை(மை)க் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்
மலரும் நினைவுகள்
மலைநாட்டுத் திருப்பதிகள்
மாணிக்கவாசகர்
மானிட உடல்
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
முத்தொள்ளாயிர விளக்கம்
மூவர் தேவாரம்-புதிய பார்வை
வடநாட்டுத் திருப்பதிகள்
வடவேங்கடமும் திருவேங்கடமும்
வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்
வாய்மொழியும் வாசகமும்
வாழும் கவிஞர்கள்
வாழையடி வாழை
விட்டுசித்தன் விரித்த தமிழ்
வேமனர் (மொழிபெயர்ப்பு)
வைணமும் தமிழும்
வைணவ உரைவளம்
வைணவ புராணங்கள்
முல்லை முத்தையா நூல்கள்
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
இன்பம்
தமிழ்ச்சொல் விளக்கம்
தமிழர் இனிய வாழ்வு
திருக்குறள் உரை-முழுவதும்
நபிகள் நாயகம் சரித்திர நிகழ்ச்சிகள்
பஞ்சாயத்து நிர்வாக முறை
பார் புகழும் பாவேந்தர்
பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து
புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்
புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்
பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்
பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்
மனம்போல வாழ்வு
மாணவர் மாணவியருக்கு நீதிக்கதைகள்
மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு
மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்
முல்லை கதைகள்
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்
லா.ச.ராமாமிர்தம் நூல்கள்
அஞ்சலி
அபிதா
அலைகள்
அலைகள் ஓய்வதில்லை
அவள்
இதழ்கள்
உண்மையின் தரிசனம்
உத்திராயணம்
என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு
கங்கா
கல்சிரிக்கிறது
கழுகு
கேரளத்தில் எங்கோ
சிந்தாநதி
சௌந்தர்ய.....
த்வனி
தயா
நேசம்
பச்சைக்கனவு
பாற்கடல்
பிராயச்சித்தம்
புற்று
மீனோட்டம்
ஜனனி
வடுவூர் துரைசாமி அய்யங்கார் நூல்கள்
சவுந்தர கோகிலம் - பகுதி 1
சவுந்தர கோகிலம் - பகுதி 2
சவுந்தர கோகிலம் - பகுதி 3
சவுந்தர கோகிலம் - பகுதி 4
திவான் லொட பட சிங்கு பகதூர்
பூர்ணச்சந்திரோதயம் - பகுதி 1
பூர்ணச்சந்திரோதயம் - பகுதி 2
பூர்ணச்சந்திரோதயம் - பகுதி 3
பூர்ணச்சந்திரோதயம் - பகுதி 4
பூர்ணச்சந்திரோதயம் - பகுதி 5
மதன கல்யாணி - பகுதி 1
மதன கல்யாணி - பகுதி 2
மதன கல்யாணி - பகுதி 3
மாய வினோத பரதேசி - பகுதி 1
மாய வினோத பரதேசி - பகுதி 2
மாய வினோத பரதேசி - பகுதி 3
மேனகா- பகுதி 1
மேனகா- பகுதி 2
வசந்த கோகிலம் - பகுதி 1
வசந்த மல்லிகா
வல்லிக்கண்ணன் நூல்கள்
அமர வேதனை
அன்னக்கிளி
அறிவின் கேள்வி
அருமையான துணை
அத்தை மகள்
அடியுங்கள் சாவுமணி
அவள் ஒரு எக்ஸ்ட்ரா!
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்
ஆர்மேனியச் சிறுகதைகள்
ஆண்சிங்கம்
பாரதிதாசன் உவமை நயம்
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை
சின்னஞ் சிறு பெண்
சினிமாவில் கடவுள்கள்
எழுத்துலக நட்சத்திரம்
ஈட்டி முனை
எப்படி உருப்படும்?
எழுத்தாளர்கள் பத்திரிகைகள்
எழுத்து உலகின் நட்சத்திரம் 'தீபம்'.நா. பார்த்தசாரதி
எழுத்து சி.சு.செல்லப்பா
இருளடைந்த பங்களா
இருட்டு ராஜா
காலத்தின் குரல்
கடலில் நடந்தது
கேட்பாரில்லை
கல்யாணம் இன்பம் கொடுப்பதா? இன்பத்தைக் கெடுப்பதா?
கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா?
கல்யாணி முதலிய கதைகள்
கார்க்கி கட்டுரைகள்
கொடு கல்தா
கோயில்களை மூடுங்கள்!
குமாரி செல்வா
குஞ்சாலாடு
மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்
மலையருவி கவிதைகள்
மனிதர்கள்
மன்னிக்கத் தெரியாதவர்
மத்தாப்பு சுந்தரி
முத்தம்
முத்துக்குளிப்பு
நாசகாரக்கும்பல்
நாட்டியக்காரி
நல்ல மனைவியை அடைவது எப்படி?
நம் நேரு
நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு)
நிலைபெற்ற நினைவுகள் I
நிலைபெற்ற நினைவுகள் II
நினைவுச்சரம்
ஓடிப்போனவள் கதை
ஊர்வலம் போன பெரியமனுஷி
ஒரு வீட்டின் கதை
ஒய்யாரி
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)
புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்)
ராதை சிரித்தாள்
ராகுல் சாங்கிருத்யாயன் (மொழிபெயர்ப்பு)
சகுந்தலா
சரஸ்வதி காலம்
செவ்வானம்
சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு)
சுதந்திரப் பறவைகள்
தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள்
தமிழில் சிறு பத்திரிகைகள்
தாத்தாவும் பேரனும்(மொழிபெயர்ப்பு)
தோழி நல்ல தோழிதான்
துணிந்தவன்
டால்ஸ்டாய் கதைகள் (மொழிபெயர்ப்பு)
வாசகர்கள் விமர்சகர்கள்
வாழ விரும்பியவன்
வாழ்க்கைச் சுவடுகள்
வல்லிக்கண்ணன் கதைகள்-1
வல்லிக்கண்ணன் கதைகள்-2
வல்லிக்கண்ணன் கதைகள்-3
வல்லிக்கண்ணன் கடிதங்கள்
வல்லிக்கண்ணன் கட்டுரைகள்
வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்
வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்
வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்
வசந்தம் மலர்ந்தது
வாழ்க்கைச் சுவடுகள்
வீடும் வெளியும்
விடிவெள்ளி
விடியுமா?
விஜயலஷ்மி பண்டிட் (வரலாறு)
விந்தன் நூல்கள்
அன்பு அலறுகிறது
இந்திய இலக்கியச் சிற்பிகள்
இலக்கியப்பீடம் 2005
எம்.கே.டி.பாகவதர் கதை
ஒரே உரிமை
ஓ, மனிதா
கண் திறக்குமா?
காதலும் கல்யாணமும்
சுயம்வரம்
திரையுலகில் விந்தன்
நடிகவேல் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
பசிகோவிந்தம்
பாலும் பாவையும்
பெரியார் அறிவுச் சுவடி
மனிதன் இதழ் தொகுப்பு
மனிதன் மாறவில்லை
மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
விந்தன் இலக்கியத் தடம்
விந்தன் கட்டுரைகள்
விந்தன் கதைகள் - 1
விந்தன் கதைகள் -2
விந்தன் குட்டிக் கதைகள்
வேலை நிறுத்தம் ஏன்?
ஜலகண்டபுரம் ப.கண்ணன் நூல்கள்
காதல் மனம்
குறள்நெறி இசையமுது (முதல் பகுதி)
குறள்நெறி இசையமுது (இரண்டாம் பகுதி)
குன்றுடையான் (கதையும்பாடலும்)
கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்
சிந்தனைச் சித்திரம்
நந்திவர்மன்
பகுத்தறிவு (ஆசிரியரின் புத்தக வெளியீடு1951)
பகுத்தறிவு (ஆசிரியரின் புத்தக வெளியீடு1956)
பட்டவராயன்
பதினாறும் பெறுக
மின்னொளி
கா. ந. அண்ணாதுரை நூல்கள்
ரோமாபுரி ராணி
குமரிக்கோட்டம்
விடுதலைப்போர்
கற்பனைச்சித்திரம்
உலகப்பெரியார்
ஜமீன் இனாம் ஒழி்ப்பு
பணத்தோட்டம்
தீ பரவட்டும்
1858-1948
அறப்போர்
இலட்சிய வரலாறு
வர்ணாஸ்ரமம்
ரேடியோவில் அண்ணா
நிலையும் நினைப்பும்
தாழ்ந்த தமிழகம்
மே தினம்
வ. ராமசாமி அய்யங்கார் (வ. ரா) நூல்கள்
சுவர்க்கத்தில் சம்பாஷணை
கற்றது குற்றமா
மழையும் புயலும்
வசந்த காலம்
வாழ்க்கை விநோதங்கள்
சின்ன சாம்பு
சுந்தரி
கலையும் கலை வளர்ச்சியும்
வ.ரா. வாசகம்
விஜயம்
ஞானவல்லி
மகாகவி பாரதியார்
வாழ்க்கைச் சித்திரம
கா. மு. ஷெரீப் நூல்கள்
காதல் வேண்டாம் – கதைகள்
காதலும் கடமையும் – கதைகள்
ஒளி - முதற் கவிதை நூல்
இன்றைய சமுதாயம் (கவிதை)
மச்சகந்தி (குறுங்காவியம்)
ஆன்மகீதம் (கவிதை)
கவி கா.மு.ஷெரீப் கவிதைகள்
புலவர் புகழேந்தி (இலக்கிய நாடகம்)
புது யுகம் – நாடக நூல்
தஞ்சை இளவரசி
நல்ல மனைவி
வள்ளல் சீதக்காதி வரலாறு
விதியை வெல்வோம்
கண்ணகியின் கனவு (இலக்கியக் கட்டுரைகள்)
தமிழரின் சமயநெறி
விபீஷணன் வெளியேற்றம்
வீரன் செண்பகராமன் வரலாறு
களப்பாட்டு
கவி கா.மு.ஷெரீப் தலையங்கங்கள்
பொது சிவில் சட்டம் பொருந்துமா?
தமிழரசுக் கழகம் ஏன் வந்தது? என்ன சொல்கிறது?
தமிழரசில் முஸ்லிம்கள் – கட்டுரை
இலக்கியத்திலும் பித்தலாட்டமா? – கட்டுரை
முஸ்லீம் லீக் தேவைதானா? – கட்டுரை
தி.மு.க. நாடாளுமா? – கட்டுரை
பரலி சு. நெல்லையப்பர் நூல்கள்
பாரதியார் சரித்திரம்
வ.உ.சிதம்பரம்பிள்ளை சரித்திரம்
மொழிபெயர்ப்பு நூல்கள்
பக்கிம் சந்திர சட்டர்சியின் ’ராதாராணி’
பக்கிம் சந்திர சட்டர்சியின் 'சோடி மோதிரம்'
சுவர்ணலதா (டாக்டர் பா.நடராசனுடன் இணைந்து)
காந்தியடிகளின் சுயராஜ்யம்
காந்தியடிகளின் ’சுகவழி'
சிவானந்தர் உபதேசமாலை
மயிலை சீனி. வேங்கடசாமி நூல்கள்
கிறித்துவமும் தமிழும்
பௌத்தமும் தமிழும்
சமணமும் தமிழும்
மகாபலிபுரத்து ஜைன சிற்பம்
இறையனார் களவியல் (ஆராய்ச்சி)
பௌத்தக் கதைகள்
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவங்கள்
மகேந்திரவர்மன்
நரசிம்மவர்மன்
மூன்றாம் நந்திவர்மன்
புத்த ஜாதகக் கதைகள்
அஞ்சிறைத்தும்பி
கௌதம புத்தர்
மறைந்து போன தமிழ் நூல்கள்
சாசனச் செய்யும் மஞ்சரி
மனோன்மணீய ஆராய்ச்சியும் உரையும்
பழங்காலத் தமிழ் வாணிகம்
கொங்கு நாட்டு வரலாறு
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
இசைவாணர் கதைகள்
உணவு நூல்
துளுவ நாட்டு வரலாறு
சமயங்கள் வளர்த்த தமிழ்
சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
சேரன் செங்குட்டுவன்
19ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்
சங்க காலச் சேர சோழ பாண்டியர்
சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள்
நுண் கலைகள்
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
சிறுபாணன் சென்ற பெருவழி
மகேந்திரவர்மன் இயற்றிய மத்தவிலாசம் (மொழி பெயர்ப்பு)
பழந்தமிழும் பல்வகைச் சமயமும்
ம. பொ. சிவஞானம் நூல்கள்
பாரதியார் குறித்த நூல்கள்
வள்ளலாரும் பாரதியும் [1965]
எங்கள் கவி பாரதி [1953]
பாரதியாரும் ஆங்கிலமும் [1961]
பாரதி கண்டஒருமைப்பாடு [1962]
உலக மகாகவி பாரதி [1966]
பாரதியார் பாதையிலே [1974]
பாரதியின் போர்க்குரல் [1979]
பாரதியார் பற்றிய ம.பொ.சி.பேருரை [1983]
என்னை வளர்த்த பாரதி[2013] ம.பொ.சி கூறி விக்கிரமன் (எழுத்தாளர்) தொகுத்தது.
சிலப்பதிகாரம் குறித்த நூல்கள்
சிலப்பதிகாரமும் தமிழரும் [1947]
கண்ணகி வழிபாடு [1950]
இளங்கோவின் சிலம்பு [1953]
வீரக்கண்ணகி [1958]
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை) [1961]
மாதவியின் மாண்பு [1968]
கோவலன் குற்றவாளியா? [1971]
சிலப்பதிகாரத் திறனாய்வு [1973]
சிலப்பதிகார யாத்திரை [1977]
சிலப்பதிகார ஆய்வுரை [1979]
சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு [1980]
சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் [1990]
சிலம்பில் ஈடுபட்டதெப்படி? [1994]
வ. உ. சி., குறித்த நூல்கள்
கப்பலோட்டிய தமிழன் [1944]
தளபதி சிதம்பரனார் [1950]
கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவான பதிப்பு) [1972]
கட்டபொம்மன் குறித்த நூல்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன் [1949]
கயத்தாற்றில் கட்டபொம்மன் [1950]
சுதந்திர வீரன் கட்டபொம்மன் [1950]
திருவள்ளுவர் குறித்த நூல்கள்
வள்ளுவர் வகுத்த வழி [1952]
திருவள்ளுவரும் காரல் மார்க்சும் [1960]
திருக்குறளில் கலை பற்றிக் கூறாத்தேன்? [1974]
இராமலிங்க அடிகள் குறித்த நூல்கள்
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு [1963]
வள்ளலாரும் பாரதியும் [1965]
வள்ளலார் வளர்த்த தமிழ் [1966]
வள்ளலார் வகுத்த வழி [1970]
வள்ளலார் கண்ட சாகாக் கலை [1970]
வானொலியில் வள்ளலார் [1976]
வள்ளலாரும் காந்தியடகளும் [1977]
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) [1963]
மறைமலை அடிகள் நூல்கள்
பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)
மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
யோக நித்திரை: அறிதுயில் (1922)
தொலைவில் உணர்தல் (1935)
மரணத்தின்பின் மனிதர் நிலை (1911)
சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
ஞானசாகரம் மாதிகை (1902)
முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)
முல்லைப்பாட்டு- ஆராய்ச்சியுரை (1903)
பட்டினப்பாலை-ஆராய்ச்சியுரை (1906)
சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
முதற்குறள் வாத நிராகரணம் (1898)
திருக்குறள் ஆராய்ச்சி (1951)
முனிமொழிப்ப்ரகாசிகை (1899)
மறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்) (1977)
அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)
கோகிலாம்பாள் கடிதங்கள் (புதினம்) (1921)
குமுதவல்லி: அல்லது நாகநாட்டரசி (புதினம்) (1911)
மறைமலை அடிகள் கடிதங்கள் (1957)
அறிவுரைக் கொத்து (1921)
அறிவுரைக் கோவை (1971)
உரைமணிக் கோவை (1972)
கருத்தோவியம் (1976)
சிந்தனைக் கட்டுரைகள் (1908)
சிறுவற்கான செந்தமிழ் (1934)
இளைஞர்க்கான இன்றமிழ் (1957)
திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)
மாணிக்க வாசகர் மாட்சி (1935)
மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (இரு தொகுதி) (1930)
மாணிக்க வாசகர் வரலாறு (1952)
சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (1901)
சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)
திருவாசக விரிவுரை (1940)
சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை (1898)
துகளறு போதம், உரை (1898)
வேதாந்த மத விசாரம் (1899)
வேத சிவாகமப் பிராமண்யம் (1900)
சைவ சித்தாந்த ஞானபோதம் (1906)
சிவஞான போத ஆராய்ச்சி (1958)
இந்தி பொது மொழியா ? (1937)
தமிழ் நாட்டவரும், மேல்நாட்டவரும் (1936)
பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)
வேளாளர் நாகரிகம் (1923)
தமிழர் மதம் (1941)
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)
திரு. வி. கலியாணசுந்தரனார் (திரு.வி.க) நூல்கள்
வரலாறு நூல்கள்
யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம், நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் - 1908
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - 1921
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை - 1927
நாயன்மார் வரலாறு - 1937
முடியா? காதலா? சீர்திருத்தமா? - 1938
உள்ளொளி - 1942
திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 - 1944
திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 – 1944
உரை நூல்கள்
பெரிய புராணம் கறிப்புரையும் வசனமும் - 1907
பட்டினத்துப்பிள்ளயார்
திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் - 1923
காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை - 1941
திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) - 1939
திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941
அரசியல் நூல்கள்
தேசபக்தாமிர்தம் - 1919
என் கடன் பணி செய்து கிடப்பதே - 1921
தமிழ்நாட்டுச் செல்வம் - 1924
தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு – 1928
சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து - 1930.
தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 - 1935
தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 - 1935
இந்தியாவும் விடுதலையும் - 1940
தமிழ்க்கலை - 1953
சமய நூல்கள்
சைவசமய சாரம் - 1921
நாயன்மார் திறம் - 1922
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1923
சைவத்தின் சமசரசம் - 1925
முருகன் (அல்லது) அழகு - 1925
கடவுட் காட்சியும் தாயுமானவரும் - 1928
இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் - 1929
தமிழ் நூல்களில் பௌத்தம் - 1929
சைவத் திறவு - 1929
நினைப்பவர் மனம் - 1930
இமயமலை (அல்லது) தியானம் - 1931
சமரச சன்மார்க்க போதமும் திறவும் - 1933
சமரச தீபம் - 1934
சித்தமார்கக்ம - 1935
ஆலமும் அமுதமும் - 1944
பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி - 1949
பாடல்கள்
முருகன் அருள் வேட்டல் - 1932
திருமால் அருள் வேட்டல் - 1938
பொதுமை வேட்டல் - 1942
கிறிஸ்துவின் அருள் வேட்டல் - 1945
புதுமை வேட்டல் - 1945
சிவனருள் வேட்டல் - 1947
கிறிஸ்து மொழிக்குறள் - 1948
இருளில் ஒளி - 1950
இருமையும் ஒருமையும் - 1950
அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி - 1951
பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் - 1951
சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் - 1951
முதுமை உளறல் - 1951
வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் - 1953
இன்பவாழ்வு - 1925
பயண இலக்கிய நூல்கள்
இலங்கைச் செலவு (இலங்கைப் பயணம் குறி்த்த தொகுப்பு நூல்)
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நூல்கள்
ப. ஜீவானந்தம் நூல்கள்
மதமும் மனித வாழ்வும்
சோஷலிஸ்ட் தத்துவங்கள்
புதுமைப்பெண்
இலக்கியச்சுவை
சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்
மொழியைப்பற்றி
ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு
மேடையில் ஜீவா (தொகுப்பு)
சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
கலை இலக்கியத்தின் புதிய பார்வை
தேசத்தின் சொத்து (தொகுப்பு)
வ. உ. சிதம்பரம்பிள்ளை நூல்கள்
மெய்யறம்
மெய்யறிவு
பாடல் திரட்டு
சுயசரிதை
உரை நூல்கள்
சிவஞான போதம்-1935
திருக்குறள்-1935
பதிப்பிக்கப்பட்ட நூல்கள்
திருக்குறள், (மணக்குடவர் உரையுடன்)-1917
தொல்காப்பியம், (இளம்பூரனார் உரையுடன்)-1928
மொழி பெயர்ப்பு நூல்கள்
மனம் போல் வாழ்வு-1909
அகமே புறம்- 1914
வலிமைக்கு மார்க்கம்- 1916
சாந்திக்கு மார்க்கம்- 1934
ஏ. எஸ். கே. எழுதிய நூல்கள்
கம்யூனிஸம் என்றால் என்ன?
கம்யூனிஸ்டு தத்துவத்தின் அடிப்படை
கடவுள் கற்பனையே – புரட்சிகர மனித வரலாறு
தொழிற் சங்கம்
தங்கம்மா (நெடுங்கதை)
உலக கம்யூனிஸ்டு இயக்க வரலாறு
பகுத்தறிவின் சிகரம் ஈ. வெ. ரா, (
ரஷ்யா
அம்பேத்கார் வாழ்க்கையும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனையும்
சா. கணேசன் நூல்கள்
நூற்பவருக்கு (1945 – நவயுகப் பிரசுராலயம்)
கல்சொல்லும் கதை (கல்வெட்டு, வரலாற்று ஆய்வியல்)
பிள்ளையார்பட்டி தல வரலாறு
இராஜராஜன்
தமிழ்த் திருமணம்
கட்டுரைக் களஞ்சியம்
தேசிவிநாயகப் பிள்ளையார் ஒருபா ஒருபது
வெ. சாமிநாத சர்மா எழுதிய நூல்கள்
கதைகள்
கௌரீ மணி, (பௌராணிக கதை)
தலை தீபாவளி, (சிறுகதைகள் தொகுப்பு)
நாடகங்கள்
லட்சுமிநாதன்
உத்தியோகம்
பாணபுரத்து வீரன்
அபிமன்யு
உலகம் பலவிதம், (ஓரங்க நாடங்களின் தொகுப்பு)
மணிமொழிகள்
சுதந்திர முழக்கம்
மாஜினியின் மணிமொழிகள்
இந்தியாவின் தேவை
அரசியல்
ஏப்ரல் 1919 அல்லது பஞ்சாப் படுகொலை
பிரிக்கப்பட்ட பர்மா
பெடரல் இந்தியா
சமஸ்தான இந்தியா
உலகக் கண்ணாடி
ஸ்பெய்ன் குழப்பம்
செக்கோஸ்லோவேகியா
பாலஸ்தீனம்
அரசியல் வரலாறு
ஆசியாவும் உலக சமாதானமும்
ஐக்கிய தேசஸ்தாபனம்
அரசாங்கத்தின் பிறப்பு
பிரஜைகளின் உரிமைகளும், கடமைகளும்
அரசியல் கட்சிகள்
நமது தேசியக் கொடி
பார்லிமெண்ட்
புராதன இந்தியாவின் அரசியல்
வரலாறுகள்
நமது ஆர்யாவர்த்தம்
ருஷ்யாவின் வரலாறு
சீனாவின் வரலாறு
கிரீஸ் வாழ்ந்த வரலாறு
புதிய சீனா
கட்டுரை/இலக்கியம்
காந்தி யார்?
நமது பிற்போக்கு
எப்படி வாழ வேண்டும்?
மனிதன் யார்?
பெண்மையிலேதான் வாழ்வு
இக்கரையும் அக்கரையும்
காந்தியடிகளும் கிராம வாழ்க்கையும்
நகைத்தல் நல்லது
நாடும் மொழியும்
சுதந்திரமும் சீர்திருத்தமும்
வாழ்க்கை வரலாறுகள்
லோகமான்ய திலகர்
ரமண மகரிஷி
பண்டிட் மோதிலால் நேரு
முஸோலினி
அபிசீனிய சக்கரவர்த்தி
ஹிட்லர்
காந்தியும் - ஜவஹரும்
காந்தியும் விவேகானந்தரும்
சார்லஸ் டார்வின்
சர். ஐசக் நியூட்டன்
சர். ஜகதீச சந்திரபோஸ்
தாமஸ் எடிசன்
சர். பிரபுல்ல சந்திரரே
சர். சி. வி. ராமன்
கமால் அத்தாதுர்க்
ரூஸ்ஸோ
கார்ல் மார்க்ஸ்
ராமகிருஷ்ணர் ஒரு தீர்க்கதரிசி
மாஜினி
ஸன்யாட்சென்
நான் கண்ட நாவலர்
சமுதாயச் சிற்பிகள்
கடிதங்கள்
மகனே உனக்காக
அவள் பிரிவு
வரலாறு கண்ட கடிதங்கள்
பயண இலக்கியம்
எனது பர்மா வழிநடைப் பயணம் மொழிபெயர்ப்புகள்
மானிட ஜாதியின் சுதந்திரம்
மனோதர்மம்
மகாத்மா காந்தி
மாஜினியின் மனிதன் கடமை
சமுதாய ஒப்பந்தம்
பிளேட்டோவின் அரசியல்
ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்
சுதந்திரத்தின் தேவைகள் யாவை?
பிளேட்டோவின் கடிதங்கள்
சாமி சிதம்பரம் எழுதிய நூல்கள்
அணைந்த விளக்கு - குண்டலகேசி காப்பியம்
அணைந்த விளக்கு (வசன நாடகம்)
அருட்பிரகாசர் அமுத வாசகம்
அருணகிரியார் - குருபரர் அறிவுரைகள்
ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன்
இலக்கிய நுழைவாயில்
இலக்கியம் என்றால் என்ன? - இரு பகுதிகள்
இன்பசாகரன் (வசன நாடகம்)
கம்பன் கண்ட தமிழகம் (1955)
கற்பரசியார் நளாயினி வெண்பா
காரல் ஹென்றி மார்க்ஸ்
சாமி. சிதம்பரனார் சிந்தனைச்செய்யுள்
சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்
சிலப்பதிகாரக் காலத்து தமிழ்நாடு
தமிழர் தலைவர்
தொல்காப்பியத் தமிழர்
நாலடியார் பாட்டும் உரையும்
பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்
பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்
புகழேந்தியின் புலமை
புதிய தமிழகம்
புதுக்குறள்
பெண்மக்கள் பெருமை
மாயூரம் முன்சீப் வேதநாயகம்பிள்ளை
வடலூரார் வாய்மொழி
வளரும் தமிழ்
வள்ளலார் கூறும் வாழ்க்கை நெறி
கா. அப்பாத்துரை நூல்கள்
குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு
தென்னாட்டுப் போர்க்களங்கள்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் (மொழிபெயர்ப்பு)
புதுமைப்பித்தன் நூல்கள்
கவிதைகள்
திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம்
மூனாவருணாசலமே மூடா
இணையற்ற இந்தியா
செல்லும் வழி இருட்டு
அரசியல் நூல்கள்
ஃபாசிஸ்ட் ஜடாமுனி
கப்சிப் தர்பார்
ஸ்டாலினுக்குத் தெரியும்
அதிகாரம் யாருக்கு
சிறுகதைகள்
மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
ஆஷாட பூதி
ஆட்டுக் குட்டிதான்
அம்மா
அந்தப் பையன்
அஷ்டமாசித்தி
ஆசிரியர் ஆராய்ச்சி
அதிகாலை
பலி
சித்திரவதை
டைமன் கண்ட உண்மை
இனி
இந்தப் பல் விவகாரம்
இஷ்ட சித்தி
காதல் கதை
கலப்பு மணம்
கனவு
காரையில் கண்ட முகம்
கிழவி
லதீபா
மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்
மணிமந்திரத் தீவு
மணியோசை
மார்க்ஹீம்
மிளிஸ்
முதலும் முடிவும்
நாடகக்காரி
நட்சத்திர இளவரசி
ஓம் சாந்தி! சாந்தி!
ஒரு கட்டுக்கதை
ஒருவனும் ஒருத்தியும்
பைத்தியக்காரி
பளிங்குச் சிலை
பால்தஸார்
பொய்
பூச்சாண்டியின் மகள்
ராஜ்ய உபாதை
ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு
சாராயப் பீப்பாய்
சகோதரர்கள்
சமத்துவம்
ஷெஹர்ஜாதி - கதை சொல்லி
சிரித்த முகக்காரன்
சூனியக்காரி
சுவரில் வழி
தாயில்லாக் குழந்தைகள்
தையல் மிஷின்
தந்தை மகற்காற்றும் உதவி
தெய்வம் கொடுத்த வரம்
தேசிய கீதம்
துன்பத்திற்கு மாற்று
துறவி
உயிர் ஆசை
வீடு திரும்பல்
ஏ படகுக்காரா!
யாத்திரை
எமனை ஏமாற்ற
யுத்த தேவதையின் திருமுக மண்டலம்
கு. ப. சேது அம்மாள் நூல்கள்
புதினங்கள்
மைதிலி
உஷா
தனி வழியே
ஓட்டமும் நடையும்
அம்பிகா
கல்பனா
குரலும் பதிலும்
உண்மையின் உள்ளம்
சிறுகதைத் தொகுதிகள்
தெய்வத்தின் பரிசு
வீர வனிதை
உயிரின் அழைப்பு
ஒளி உதயம்
புனைவு நூல்கள்
பாரதப்பெண்
போதி மாதவன் (புத்தர் வரலாறு)
ந. மு. வேங்கடசாமி நாட்டார் நூல்கள்
வேளிர் வரலாறு (1915)
நக்கீரர் (1919)
கபிலர் (1921)
கள்ளர் சரித்திரம் (1923)
கண்ணகி வரலாறும் - கற்பும் மாண்பும் (1924)
சோழர் சரித்திரம் (1928)
கட்டுரைத் திரட்டு
சில செய்யுள்கள்
காந்தியடிகள் நெஞ்சுவிடு தூது
உரை நூல்கள்
அகநானூறு
இன்னா நாற்பது
களவழி நாற்பது
கார் நாற்பது
சிலப்பதிகாரம்
மணிமேகலை
க. நா. சுப்ரமண்யம் (க.நா.சு) நூல்கள்
புதினங்கள்
சர்மாவின் உயில்
பசி
வாழ்வும் தாழ்வும்
சக்தி விலாசம்
ஏழு பேர்
ஒரு நாள்
புழுதித்தேர்
மால்தேடி
நடுத்தெரு
கோபுரவாசல்
பொய்த்தேவு
அசுரகணம்
பித்தப்பூ
சிறுகதைத் தொகுப்புகள்
மணிக்கூண்டு
ஆடரங்கு
கருகாத மொட்டு
இலக்கிய விமர்சனம்
விமர்சனக் கலை
படித்திருக்கிறீர்களா
உலகத்து சிறந்த நாவல்கள்
இலக்கிய விசாரம்
மொழிபெயர்ப்புகள்
அன்புவழி
தபால் காரன்
மதகுரு
நிலவளாம்
மிருகங்கள் பண்ணை
ந. பிச்சமூர்த்தி நூல்கள்
சிறுகதை
பதினெட்டாம்பெருக்கு
மோகினி
மாங்காய் தலை
காபூலிக் குழந்தைகள்
விஜயதசமி
புலவர் குழந்தை நூல்கள்
செய்யுள் நூல்கள்
இராவணகாவியம்
அரசியலரங்கம்
காமஞ்சரி
நெருஞ்சிப்பழம்
உலகப் பெரியோன் கென்னடி
திருநணா சிலேடை வெண்பா
புலவர்குழந்தைப் பாடல்கள்
கன்னியம்மன் சிந்து
ஆடி வேட்டை
நல்லதம்பி சர்க்கரைத் தாலாட்டு
வெள்ளகோவில் வீரகுமாரசாமி ரத உற்சவச்சிந்து
வீரகுமாரசாமி காவடிச்சிந்து
வெள்ளகோவில் வழிநடைச்சிந்து
உரை நூல்கள்
திருக்குறள் குழந்தையுரை
தொல்காப்பியபொருளதிகாரம்
குழந்தையுரை
நீதிக்களஞ்சியம்
இலக்கண நூல்கள்
யாப்பதிகாரம்
தொடையதிகாரம்
இன்னூல்
உரை நடை நூல்கள்
தொல்காப்பியர் காலத்தமிழர்
திருக்குறளும் பரிமேலழகரும்
புவாமுல்லை
கொங்கு நாடு
தமிழக வரலாறு
தமிழ் வாழ்க
தீரன் சின்னமலை
கொங்குநாடும் தமிழும்
கொங்குகுலமணிகள்
அருந்தமிழ்விருந்து
அருந்தமிழ் அமிழ்து
சங்கத் தமிழ்ச் செல்வம்
ஒன்றேகுலம்
அண்ணல் காந்தி
தமிழ் எழுத்து சீர்திருத்தம்
கா. சுப்பிரமணிய பிள்ளை நூல்கள்
சைவசித்தாந்த விளக்கச் சுருக்கம்,
சைவசித்தாந்த உண்மை வரலாறு
சம்பந்தர் தேவாரம், இயற்கைப் பொருளழகு 1924
அறிவு விளக்க வாசகம், 1939
பண்டார சாத்திரம், 1925
சைவ சித்தாந்த சந்தானாசாரியர்களும் அவர்களின் அருள் நூல்களும் சைவசித்தாந்த விளக்கமும்
அப்பர் சுவாமிகள் சரித்திரம்
ஞானசம்பந்த சுவாமிகள் சரித்திரம்
சந்தனாசாரியர் சரித்திரம்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் சரித்திரம்
சேக்கிழார் சுவாமிகள் சரித்திரமும் பெரிய புராண ஆராய்ச்சியும்
மணிவாசகப் பெருமான் வரலாறு
இலக்கிய வரலாறு, தொகுதி 1
இலக்கிய வரலாறு, தொகுதி 2
திருக்குறள் பொழிப்புரை
முருகன் பெருமை
தாயுமான சுவாமிகள்
பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்
குமரகுருபர அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்
மெய்கண்டாரும் சிவஞான போதமும்
சுத்தாத்துவிதம்
ஆண்டாள் வரலாறும் நூலாராய்ச்சியும்
இந்திய வரலாற்றுக் கதைகள் - தொகுதி 1
இந்திய வரலாற்றுக் கதைகள் – தொகுதி 2
பழந்தமிழ் நாகரிகம் அல்லது பொருளதிகாரக் கருத்து
வானநூல்
உலகப் பெருமக்கள், தொகுதி 1
உலகப் பெருமக்கள், தொகுதி 2
சர். பி.சி.ராய்
சிவஞானபோதம் பொழிப்புரை
தமிழர் சமயம்
சிவஞான சுவாமிகள் வரலாறு
திருவாசகம் பொழிப்புரை
திருமுருகாற்றுப்படை குறிப்புரை
குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பா குறிப்புரை
பல புலவர்கள் இயற்றிய தனிப்பாடற்றிரட்டு – தொகுதி 1
பல புலவர்கள் இயற்றிய தனிப்பாடற்றிரட்டு – தொகுதி 2
நால்வர் வரலாறு (மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சித்தியார், உமாபதி சிவாச்சாரியார்)
இறையனார் அகப்பொருள்
தமிழ் நூற்கொள்கையும் தமிழ் மொழியமைப்பும்
திருச்சோலையார் துறை விளக்கம்
திருநான் மறை விளக்கம்
சைவச் சடங்கு விளக்கம்
மெய்கண்ட நூல்களின் உரைநடை
தியானமும் வாழ்க்கை உயர்வும்
கடவுளும் வாழ்க்கை நலமும்
உலக நன்மையே ஒருவன் வாழ்வு
மக்கள் வாழ்க்கை தத்துவம்
வாழ்க்கை இன்பம்
உடல் நூல்
சிவப்பிரகாசம் (ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்)
நீதிநெறி விளக்கம் (ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்)
பொருட் சட்டம்
பதிவுச் சட்டம்
குற்றச் சட்டம்
இந்திய தண்டனைத் தொகுதி – முதற்பாகம்
திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்
சதாசிவ பண்டாரத்தார் நூல்கள்
முதலாம் குலோத்துங்க சோழன்
பிற்கால சோழர் சரித்தரம்
வ.சுப.மாணிக்கம் நூல்கள்
தமிழ்க்காதல்
கம்பர்
பிற ஆய்வு நூல்கள்
காப்பியப்பார்வை
இலக்கியச் சாறு
உரை நூல்கள்
திருக்குறள் தெளிவுரை
பிற நூல்கள்
இந்திய ஆட்சிமொழிகள் (தலைவர்களுக்கு)
ஏழிளம் தமிழ்
பதிப்பித்த நூல்கள்
இரட்டைக் காப்பியங்கள்
வை. கோவிந்தன் நூல்கள்
வை. கோ.வின் குழந்தைக் கதைகள்
பாப்பாவுக்குக் கதைகள்
மரம் பறந்தது
அணில் அண்ணன் கதைகள்
நான்கு முட்டாள்கள்
அலாவுதீனும் அற்புத விளக்கும்
வை. கோ.வின் ஈ.சாப் குட்டிக் கதைகள்
தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள்
தவளைக் குளம்
. நச்சு மரம்
கடலோடியின் கதை
கூனன் கதை
த. நா. குமாரசாமி நூல்கள்
சிறுகதைத் தொகுதிகள்
கன்யாகுமாரி
குழந்தை மனம்
சக்தி வேல்
தேவகி
மோகினி
பிள்ளைவரம்
போகும் வழியில்
வஸந்தா
கதைக்கொடி
அன்னபூரணி
கதைக் கோவை-3
கதைக் கோவை-4
இக்கரையும் அக்கரையும்
நீலாம்பரி
சந்திரகிரகணம்
நாவல்கள்
ராஜகுமாரி விபா
சந்திரிகா
இல்லொளி
மனைவி
உடைந்தவளையல்
ஸ்ரீகண்டனின் புனர்ஜன்மம்
தீனதயாளு
மிருணாளினி
இந்திரா
தேவதாஸ்
ஸெளதாமினி
லலிதா
கானல் நீர்
அன்பின் எல்லை
ஒட்டுச்செடி
வீட்டுப்புறா
மொழிபெயர்ப்பு நூல்கள்
ஜாவா – ரவீந்திரநாத் தாகூர்
விஷவிருஷம் – பக்கிம் சந்திரர்
இளைஞனின் கனவு – நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை நூல்கள்
பிரதாப முதலியார் சரித்திரம் 1878
சித்தாந்த சங்கிரகம் – (உயர்நிலை ஆங்கில சட்டங்களை தமிழில் செய்த நூல்)
பெண்மதி மாலை
திருவருள் அந்தாதி
திருவருள் மாலை
தேவமாதர் அந்தாதி
சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்
சுகுண சுந்தரி, புதினம்
சத்திய வேத கீர்த்தனை
பொம்மைக் கலியாணம்
ம. சிங்காரவேலர் நூல்கள்
கடவுளும் பிரபஞ்சமும்
நடத்தை என்ற நவீன ஆராய்ச்சி
மனிதனும் பிரபஞ்சமும்
மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்
கோழிமுட்டை வந்ததும் காணாமல் போனதும்
கல்மழை உண்டாகும் விதம்
விஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும்
பிரபஞ்சப் பிரச்சினைகள்
விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும்
தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் -பல பகுதிகள்
விஞ்ஞானத்தின் அவசியம்
பேய், பிசாசு
தத்துவ, விஞ்ஞான, பொருளாதாரக் குறிப்புகள்
மனோ ஆலய உலகங்கள்
பிரகிருத ஞானம்
ஜோதிட ஆபாசம்
பகுத்தறிவென்றால் என்ன?
பிரபஞ்சத்தில் தற்காலப் பிரச்சினை
பிரபஞ்சமும் நாமும்
உலகம் சுழன்று கொண்டே போகிறது
பிரபஞ்சத் தற்காலப் பிரச்சினை
வ. கோ. சண்முகம் நூல்கள்
தைப்பாவாய்
எதைத் தேடுகிறாய்?
டானா முத்து
தெற்கு ஜன்னலும் நானும்
சின்னப் பூவே மெல்லப் பாடு
நடந்து கொண்டே இரு
மெழுகுச் சிறகுகள்
புதிய தெய்வம்
அஷ்டலட்சுமி காவியம்
உப்பு மண்டித் தெரு
வென்றார்கள் நின்றார்கள்
பாருக்கெல்லாம் பாரதம்.
கவிராயர் இராகவன் நூல்கள்
தமிழர் பண்பாட்டில் தாமரை
தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்
தமிழக சாவக கலைத் தொடர்புகள்
இறைவனின் எண்வகை வடிவங்கள்
வேளாளர் வரலாறு
தமிழ்நாட்டுக் கோயிற் கட்டிடக்கலை
நம்நாட்டுக் கப்பற் கலை
தமிழ்நாட்டு அணிகலன்கள்
தமிழ்நாட்டு படைகலன்கள்
தென்னிந்திய கோயில் கட்டிடக்கலைகள்
இசையும் யாழும்
கோ நகர் கொற்கை
ஆதிச்சநல்லூரும் பெருநைவெளி நாகரீகமும்
குடியரசுக் கட்டுரைகள்
அறிவு இதழ்க் கட்டுரைகள்
ஆய்வுக் கட்டுரைகள்
ச. அகத்தியலிங்கம் நூல்கள்
சங்கத்தமிழ் 5 தொகுதிகள்
உலகமொழிகள் 7 தொகுதிகள்
தொல்காப்பியம் உரைநூல் 3 தொகுதிகள்
புலியூர்க் கேசிகன் நூல்கள்
உரைநூல்கள்
சங்க இலக்கியம்
நற்றிணை – முதற் பகுதி
நற்றிணை – இரண்டாம் பகுதி
குறுந்தொகை
ஐங்குறு நூறு – மருதமும் நெய்தலும்
ஐங்குறு நூறு – குறிஞ்சியும் பாலையும்
ஐங்குறு நூறு – முல்லை
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு – களிற்றியானை நிரை
அகநானூறு – மணிமிடை பவளம்
அகநானூறு – நித்திலக்கோவை
புறநானூறு
பத்துப்பாட்டு
பதினென் கீழ்க்கணக்கு
பழமொழி நானூறு
திருக்குறள்
காப்பியங்கள்
பக்தி இலக்கியம்
திருவாசகம் 1964
ஆண்டாள் திருப்பாவை 1959
இலக்கணம்
தொல்காப்பியம்
புறப்பொருள் வெண்பாமாலை
நன்னூல் காண்டிகை
சிற்றிலக்கியம்
கலிங்கத்துப்பரணி
நளவெண்பா
திருக்குற்றாலக் குறவஞ்சி
முக்கூடற்பள்ளு
தகடூர் யாத்திரை
தனிப்பாடல்கள்
காளமேகம் தனிப்பாடல்கள்
ஒளவையார் தனிப்பாடல்கள்
கம்பன் தனிப்பாடல்கள்
பாலியல் இலக்கியம்
அதிவீரராமனின் இல்லற ரகசியம்
அதிவீரராமனின் கொக்கோகம்
ஆய்வு நூல்கள்
முத்தமிழ் மதுரை (30.1.1981)
ஐந்திணை வளம்
புகழ் பெற்ற பேரூர்கள்
புறநானூறும் தமிழர் சமுதாயமும்
புறநானூறும் தமிழர் நீதியும்
பூலித்தேவனா? புலித்தேவனா?
வை.மு. கோதைநாயகி நூல்கள்
வைதேகி (1925 )
பத்மசுந்தரன் (1926 )
சண்பகவிஜயம் (1927)
ராதாமணி (1927)
கௌரிமுகுந்தன் (1928)
நவநீதகிருஷ்ணன் (1928)
கோபாலரத்னம் (1929)
சியாமளநாதன் (1930)
சுகந்த புஷ்பம் (1930)
ருக்மணிகாந்தன் (1930)
வீர வசந்தா அல்லது சுயேச்சையின் பரிபவம் (1930)
நளினசேகரன் அல்லது செருக்காலழிந்த சீமாட்டி (1930)
உத்தமசீலன் (1932)
கதம்பமாலை (1932)
பரிமள கேசவன் (1932)
மூன்று வைரங்கள் (1932)
காதலின் கனி (1933)
சோதனையின் கொடுமை (1933)
படாடோபத்தின் பரிபவம் (1933)
சாருலோசனா (1933)
தியாகக்கொடி (1934)
புத்தியே புதையல் (1934)
ஜயசஞ்சீவி (1934)
அமிர்த தாரா (1935)
ஆனந்தசாகர் (1935)
பட்டமோ பட்டம்(1935)
பிச்சைக்காரக் குடும்பம் (1935)
பொங்கும் காதல் அல்லது மங்களபாரதி (1935)
அநாதைப் பெண் (1936)
இன்பஜோதி (1936)
பிரேம பிரபா (1936)
ராஜமோஹன் (1936)
அன்பின் சிகரம் (1937)
சந்திர மண்டலம் (1937)
மாயப் பிரபஞ்சம் (1938)
உளுத்த இதயம் (1938)
மகிழ்ச்சி உதயம் (1938)
மாலதி (1938)
வத்ஸகுமார் (1938)
வாழ்க்கையின் நாதம் அல்லது வானக்குயில் (1938)
ஜீவியச்சுழல் (1938)
கலா நிலையம் (1941)
கிருபா மந்திர் (1934)
மதுர கீதம் (1943)
வாத்சல்யம் அல்லது வாக்குத் தத்தம் (1943)
அமுத மொழி (1944)
பிரார்த்தனை (1945 )
அபராதி (1946)
தெய்வீக ஒளி (1947)
புதுமைக் கோலம் (1947)
தபால் வினோதம் (1945)
கானகலா (1950)
தூய உள்ளம் (1950)
நியாய மழை (1950)
ப்ரபஞ்ச லீலை (1950)
பரேமாஸ்ரமம் (1950)
மனசாட்சி (1950)
ஜீவநாடி (1950)
சௌபாக்கியவதி (1950)
நம்பிக்கைப் பாலம் (1951)
பாதாஞ்சலி (1951)
ரோஜாமலர் (1951)
தைரியலக்ஷ்மி (1952)
சுதந்திரப் பறவை (1953)
நிர்மல நீரோடை(1953)
கிழக்கு வெளுத்தது (1958)
மு. இராகவையங்கார் நூல்கள்
வேளிர் வரலாறு, 1905
தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி (திறனாய்வு), 1912
சேரன் செங்குட்டுவன் 1915 (வரலாறு)
தமிழரும் ஆந்திரரும் 1924
ஆழ்வார்கள் காலநிலை, 1926
சாசனத் தமிழ்க்கவி சரிதம், 1929
இலக்கிய ஆராய்ச்சித் தொகுதி, 1938,
திருவிடவெந்தை எம்பெருமான், 1939,
சேர வேந்தர் செய்யுட் கோவை, 1947 (முதல் தொகுதி)
சேர வேந்தர் செய்யுட் கோவை, 1951 (இரண்டாம் தொகுதி)
செந்தமிழ் வளர்த்த தேவர்கள், 1948
இலக்கியக் கட்டுரைகள், 1950
வினைதிரிபு விளக்கம், 1958
கட்டுரை மணிகள், 1958 (இலக்கிய ஆராய்ச்சி)
தெய்வப் புலவர் கம்பர், 1968
இலக்கிய சாசன வழக்காறுகள்
நூற்பொருட் குறிப்பகராதி
நிகண்டகராதி
ராஜம் கிருஷ்ணன் நூல்கள்
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
உத்தரகாண்டம்
உயிர் விளையும் நிலங்கள்
கரிப்பு மணிகள்
காலம் தோறும் பெண்
கோடுகளும் கோலங்களும்
சுழலில் மிதக்கும் தீபங்கள்
சேற்றில் மனிதர்கள்
புதியதோர் உலகு செய்வோம்
ரோஜா இதழ்கள்
வனதேவியின் மைந்தர்கள்
நா.வானமாமலை நூல்கள்
இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்
இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்
உயிரின் தோற்றம்
உரைநடை வளர்ச்சி
ஐவர் ராசாக்கள் கதை
கட்டபொம்மு கூத்து
காத்தவராயன் கதைப்பாடல்
கான்சாகிபு சண்டை
தமிழ்நாட்டில் சாதி சமத்துவ போராட்டம்
தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்
தமிழர் நாட்டுப்பாடல்கள்
தமிழர் பண்பாடும் தத்துவமும்
தமிழர் வரலாறும் பண்பாடும்
பழங்கதைகளும், பழமொழிகளும்
புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்
மக்களும் மரபுகளும்
மார்க்சீய அழகியல்
மார்க்சீய சமூக இயல் கொள்கை
முத்துப்பட்டன் கதை
வ.உ.சி.முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி
வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்
அ.மு.பரமசிவானந்தம் நூல்கள்
19ம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி
அம்மையும் அப்பனும்
அவை பேசினால்
ஆருயிர் மருந்து
ஆனந்த முதல் ஆனந்த வரை
இந்திய முதற்சட்டம்
இளமையின் நினைவுகள்
எல்லோரும் வாழ வேண்டும்
ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்
ஒரு நாளைக்கு ஒரு நீதி
ஓங்குக உலகம்
கங்கைக் கரையில் காவிரித்தமிழ்
கட்டுரைப் பத்து
கடவுளர் போற்றும் தெய்வம்
கண்டதும் கருத்தும்
கல்வி எனும் கண்
கவிதை உள்ளம்
கவிதையும் வாழ்க்கையும்
கறை படிந்த உள்ளம்
காஞ்சி வாழ்க்கை
காப்பியக் கதைகள்
கூடிவாழ்
கொய்த் மலர்கள்
சமயமும் சமூகமும்
சமுதாயமும் பண்பாடும்
சாத்தனார்
சாதிவெறி
சான்றோர் வாக்கு
சிறுவர்களுக்கு வானொலியில்
சீவகன் கதை
டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130
தமிழக வரலாறு
தமிழ் உரைநடை
தமிழ்நாட்டு விழாக்கள்
தமிழர் வாழ்வு
தாய்மை
தாயின் மணிவயிற்றில்
திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்
துன்பச் சுழல்
தொழில்வளம்
நல்ல தமிழ்
நல்லவை ஆற்றுமின்
நாடு நலம் பெற
நாலும் இரண்டும்
பல்கலைக் கழகச் சொற்பொழிவுகள்
பாசம்
பாட்டும் பயனும்
புதிய கல்விமுறை 10+2+3
பெண்
மக்கட் செல்வம் மணப்பரிசு
மணி பல்லவம்
மலேயாச் சொற்பொழிவுகள்
மலைவாழ் மக்கள் பாண்பு
மனிதன் எங்கே செல்கிறான்?
மானுடம் வென்றது
வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்
வரலாற்றுப் புதையல்
வழுவிலா மணிவாசகர்
வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறி
வாய்மொழி இலக்கியம்
வாழ வேண்டுமா?
வாழ்வுப்பாதை
வானொலி வழியே
வெள்ளி விழாச் சொற்பொழிவுகள்
வேள்பாரி
வையைத் தமிழ்
செகவீர பாண்டியனார் நூல்கள்
அகத்திய முனிவர்
அணியறுபது
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-1
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-2
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-3
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-4
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-5
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-6
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-7
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-8
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-10
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-11
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-12
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-13
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-14
கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-15
கல்வி நிலை
கவிகளின் காட்சி தொகுதி-1
தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-1
தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-2
தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-3
தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-4
தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-5
தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-6
தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-7
திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், அறத்துப்பால் தொகுதி-1
திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், அறத்துப்பால் தொகுதி-2
திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், அறத்துப்பால் தொகுதி-3
திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், அறத்துப்பால் தொகுதி-4
திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், பொருட்பால், தொகுதி-1
திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், பொருட்பால், தொகுதி-2
திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், பொருட்பால், தொகுதி-3
திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், பொருட்பால், தொகுதி-5
பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்-பாகம்-1
பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்-பாகம்-2
வீரகாவியம்
ஏ.கே.வேலன் நூல்கள்
அனுமார் அனுபூதி
எழுத்துக்கள்
கண்ணன் கருணை
காவியகம்பன்
நாடகங்கள்
மேரியின் திருமகன்
வரலாற்றுக் காப்பியம்
மகாவித்வான் ரா.ராகவையங்கார் நூல்கள்
அண்டகோள மெய்ப்பொருள்
இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை
கீதைப்பாட்டு
கோசர்
தமிழகக் குறுநில வேந்தர்கள்
திணைமாலை நூற்றைம்பது
தித்தன்
திருப்புல்லாணி யமக வந்தாதி
திருவடி மாலை
திருவேங்கட மாயோன் மாலை
தொல்காப்பியம்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
பட்டினப்பாலை ஆராய்ச்சி
பன்னிருபாட்டியல் (மூலம் மட்டும்)
புவியெழுபது
பெரும்பாணற்றுப்படை ஆராய்ச்சி
வஞ்சிமாநகர்
சரோஜா ராமமூர்த்தி நூல்கள்
அவள் விழித்திருந்தாள்
இருளும் ஒளியும்
சிறுகதைகள் - தொகுப்பு
நவராத்திரிப் பரிசு
பனித்துளி
முத்துச்சிப்பி
பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா நூல்கள்
A hand book of tamil nadu 6வது உலகத் தமிழ் மாநாட்டு வெளியீடு
The story of saiva saints
ஆய்வுப் பேழை
இலக்கியக் கேணி
கல்லெழுத்துக்களில்
கல்வெட்டில் தேவார மூவர்
சிவ வழிபாடு
சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்)
சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா)
சோழர் கால அரசியல் தலைவர்கள்
தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்
தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு
திருக்குறள் சைனர் உரை
திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை
திருவருட்பாவில் பெரும்பொருட்குவியல்
திருவருட்பாவில் பெரும்பொருட்குவியல் - திருமணவிழா மலர்
தொல்காப்பியம்-பாட வேறுபாடுகள் - ஆழ்நோக்காய்வு
நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்)
மேற்கோள்கள்
சான்றாவணங்கள்