நீதித்தலைவர்கள்நீதித் தலைவர்கள் (பழய வழக்கு: நியாயாதிபதிகள்) என்பவர்கள் விவிலியத்தின் படி துவக்க காலத்தில் இஸ்ரயேலருக்கு நீதியரசர்களாகவும் வலிமைமிகு வீரர்களாகவும் வாழ்ந்து இஸ்ரயேல் மக்களை எதிரிகளின்கையினின்று காத்தவர்கள் ஆவர்.[1] யோசுவாவின் தலைமையின் கீழ் இஸ்ரயேலர் கானான் நாட்டைக் கைப்பற்றியதற்கும் அவர்களிடையே முடியாட்சி தொடங்கியதற்கும் இடைப்பட்ட காலத்தில் இவர்கள் இஸ்ரயேலருக்கு தலைவராக இருந்தனர். இவ்விடைப்பட்ட காலத்தில் அரசு ஏதும் இருக்கவில்லை. தேவை ஏற்படும்போது இவர்கள் போரிலும், பிற வழக்குகளிலும் தலைமை தாங்கினர்.[2] இவர்களுள் பெரும்பாலோர் வலிமை மிகு வீரர்களாகவும் படைத்தலைவர்களாகவும் ஆளுநர்களாகவும் இருந்தனர். விவிலியத்தில் பெயர் குறிக்கப்பட்டுள்ள நீதித்தலைவர்கள்நீதித் தலைவர்கள் நூலில் குறிக்கப்பட்டுள்ளவர்கள்:
1 சாமுவேல் நூலில் குறிக்கப்பட்டுள்ளவர்கள்: சாமுவேலின் புதல்வர்கள் புதல்வர்கள் பொருளாசகைகு உட்பட்டு கையூட்டு வாங்கி, நீதியை வழங்கவில்லை. இதனால் வெறுப்படைந்த இஸ்ரயேலின் பெரியோர் ஒன்று கூடி சாமுவேலிடம் வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமிக்க வேண்டினர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia